மயிலாடுதுறையில் நடைபெற்ற அறிஞர் அண்ணா மராத்தான் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பூம்புகார்MLAதொடங்கி வைத்தனர்
மயிலாடுதுறையில் நடைபெற்ற அறிஞர் அண்ணா மராத்தான் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பூம்புகார் எம்எல்ஏ தொடங்கி வைத்தனர். பள்ளி கல்லூரி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் 350க்கும் மேற்பட்டோர் ...
Read moreDetails












