December 21, 2025, Sunday

Tag: SIR

வாக்காளர் படிவங்களை ஒப்படைக்க இன்று கடைசிநாள் – தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் எஸ்.ஐ-ஆர் படிவங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், கடந்த மாதம் 4-ம் தேதி தொடங்கியது. இப்பணிகள் ...

Read moreDetails

சாகும் வரை உண்ணாவிரதம் : மன்சூர் அலிகான் திடீர் போராட்டம் !

சென்னை:தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து, நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் இன்று சென்னை எழும்பூரில் ...

Read moreDetails

தெரு நாய் குறுக்கே வந்து இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர் விபத்து

தெரு நாய் குறுக்கே வந்து இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர் விபத்து.."அவ்வழியாக சென்ற முன்னாள் அமைச்சர் காமராஜ் முதல் உதவி செய்து மேல் சிகிச்சைக்கு திருவாரூர் அரசு ...

Read moreDetails

செங்கல்பட்டு   SIR சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (SIR) பணிகளை மத்திய குழுவினர் இன்று திருப்போரூர் ஒன்றியத்தில் ஆய்வு செய்தனர் , வாக்காளர் ...

Read moreDetails

“யாருடைய பெயரும் தவற விடப்படாது” – தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உறுதி

தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய விளக்கங்களை வழங்கினார். தலைமைச் செயலகத்தில் ...

Read moreDetails

மூஞ்சியும் மொகரையும்…செய்தியாளரை கன்னாபின்னான்னு திட்டிய சீமான்

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் எஸ் ஐ ஆர் தொடர்பாக திமுக தவறான தகவலை தருவதாக கூறினார். எஸ் ஐ ஆர் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் ...

Read moreDetails

12 மாநிலங்களில் 99 சதவீத SIR படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன – தேர்தல் ஆணையம்

தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் 99 சதவீத எஸ்.ஐ.ஆர் கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகாரை தொடர்ந்து, தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட ...

Read moreDetails

SIR எதிராக போராட முடிவு எனதிருவாரூரில் தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் சிவராமன் பேட்டி

எஸ் ஐ ஆர் எதிராக போராட முடிவு எனதிருவாரூரில் தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் சிவராமன் பேட்டி திருவாரூர் தனியார் அரங்கில் தமிழ்நாடு மக்கள் கட்சி நிறுவனர் ...

Read moreDetails

எஸ்.ஐ.ஆர் பணிச்சுமையால் ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை – மம்தா கண்டனம்

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியை, பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். இதனால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ...

Read moreDetails

எஸ்.ஐ.ஆர்-ஐ நிறுத்தக் கோரிய உச்ச நீதிமன்ற மனு… தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு !

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை SIR தற்காலிகமாக நிறுத்தும்படி கேரள அரசு தாக்கல் செய்த மனுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist