March 22, 2026, Sunday

Tag: safety

மதுரையில் 150 காவலர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆறாம் அணி ஆகியவை இணைந்து, பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் ...

Read moreDetails

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்  பாதுகாப்பை மீட்டெடுக்க எடப்பாடியார் முதலமைச்சராக வேண்டும் டாக்டர் பா. சரவணன்

தமிழகத்தில் திமுக ஆட்சியின்கீழ் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் ...

Read moreDetails

போடிமெட்டில் நிலவும் கடும் பனிப்பொழிவு முகப்பு விளக்குகளை ஒளிரவிடாமல் பயணிக்கும் வாகனங்களால் விபத்து அபாயம்!

தேனி மாவட்டம் போடியிலிருந்து கேரளா மாநிலம் மூணாறு மற்றும் பூப்பாறை செல்லும் மலைச்சாலையில் கடந்த சில நாட்களாகக் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. 'தென்னகத்து காஷ்மீர்' என்று ...

Read moreDetails

அய்யலூரில் ரயில்வே பாதுகாப்புப் பணியில் கேஜி ‘பாயிண்ட்’ கட்டமைப்பு பொருத்தம்!

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் ரயில் நிலையத்தில், ரயில் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தண்டவாளக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய 'பாயிண்ட்' (Point) கட்டமைப்பு ...

Read moreDetails

கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி  தமிழக எல்லையோர சோதனைச் சாவடிகளில் தீவிரக் கண்காணிப்பு

கேரள மாநிலத்தின் கோட்டையம், ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் 'ஏவியன் இன்ஃபுளுயன்சா' (Avian Influenza) எனப்படும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ...

Read moreDetails

கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் – ஆணையாளர் எச்சரிக்கை!

சர்வதேச சுற்றுலாத் தலமான கொடைக்கானலில், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாகச் சாலைகளில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளை வரும் திங்கட்கிழமை முதல் பறிமுதல் செய்து ஏலம் விடப்போவதாக நகராட்சி ஆணையாளர் ...

Read moreDetails

குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால், தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து, ...

Read moreDetails

நெல்லை ‘நெய் அல்வா’ மோசடி: டால்டாவில் தயாரித்த 300 கிலோ அல்வா பறிமுதல்    உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி!

திருநெல்வேலியின் தனிச் சிறப்புகளில் ஒன்றான, உலகப் புகழ்பெற்ற திருநெல்வேலி அல்வாவின் பெயரைக் கெடுக்கும் வகையில், போலி மற்றும் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தி இனிப்புகள் தயாரிக்கப்படுவதாகக் கிடைத்த இரகசியத் ...

Read moreDetails

மதுரையை கஞ்சா போதை அதிகரித்துள்ளது”! ம.தி.மு.க. வைகோ

தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருவதாகத் கவலை தெரிவித்துள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைக்கோ, இந்தப் பழக்கத்திலிருந்து இளைய தலைமுறையைக் காப்பாற்ற சமத்துவ ...

Read moreDetails

ஆழியார் தடுப்பணையில்  இரும்பு கம்பி வேலி அமைப்பு

பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் தடுப்பணையில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கச் செல்வதைத் தடுக்க பொதுப்பணித்துறையினர் ரூ.10 லட்சம் மதிப்பில் இரும்பு கம்பி வேலியை அமைத்து ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!
சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist