December 5, 2025, Friday

Tag: safety

குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால், தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து, ...

Read moreDetails

நெல்லை ‘நெய் அல்வா’ மோசடி: டால்டாவில் தயாரித்த 300 கிலோ அல்வா பறிமுதல்    உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி!

திருநெல்வேலியின் தனிச் சிறப்புகளில் ஒன்றான, உலகப் புகழ்பெற்ற திருநெல்வேலி அல்வாவின் பெயரைக் கெடுக்கும் வகையில், போலி மற்றும் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தி இனிப்புகள் தயாரிக்கப்படுவதாகக் கிடைத்த இரகசியத் ...

Read moreDetails

மதுரையை கஞ்சா போதை அதிகரித்துள்ளது”! ம.தி.மு.க. வைகோ

தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருவதாகத் கவலை தெரிவித்துள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைக்கோ, இந்தப் பழக்கத்திலிருந்து இளைய தலைமுறையைக் காப்பாற்ற சமத்துவ ...

Read moreDetails

ஆழியார் தடுப்பணையில்  இரும்பு கம்பி வேலி அமைப்பு

பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் தடுப்பணையில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கச் செல்வதைத் தடுக்க பொதுப்பணித்துறையினர் ரூ.10 லட்சம் மதிப்பில் இரும்பு கம்பி வேலியை அமைத்து ...

Read moreDetails

குற்றாலம் அருவிகளில் பாதுகாப்பு அலர்ட்

தென்காசி மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையின் தாக்கம் குற்றாலம் முழுவதும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக குற்றாலம் ...

Read moreDetails

கோவையில் மீண்டும் ரோலக்ஸ் யானை பீதி வனத்துறையினரின் விரைவு நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மனிதர் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்து அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் யானை மீண்டும் வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ...

Read moreDetails

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு 9-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்ந்து ஒன்பதாவது முறையாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் மீண்டும் வரும் ...

Read moreDetails

ராமநாதபுரம் முழுவதும் கடும் காற்று மழை: படகுகள் ஆபத்தில், நகரம் இருள் சூழ்ந்தது

தெற்காசியாவில் இருந்து வடமேற்கு திசைக்கு நகரும் வளிமண்டலக் கீழ்ப்படிக்கு சுழற்சியின் தாக்கம் ராமேசுவரம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கடந்த 24 மணிநேரமாக கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலோரப் ...

Read moreDetails

மதுபழக்க தகராறு உயிரிழப்பில் முடிந்தது – கிராம உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (44) என்பவர் அங்குள்ள ஊராட்சியில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார்.அவருக்கு மது பழக்கம் இருந்ததாகவும், ...

Read moreDetails

சைபர் குற்றத் தடுப்பு: திருப்பூர் காவல் நிலையம் முதலிடம்!

காணாமல் போன மற்றும் திருடப்பட்ட மொபைல் போன்களைக் கண்டறிந்து மீட்டெடுக்கும் மத்திய உபகரண அடையாளப் பதிவு (CEIR) தளத்தின் பயன்பாட்டில், திருப்பூர் மாநகரக் காவல்துறை சிறந்த சாதனை ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist