March 22, 2026, Sunday

Tag: safety

எமதர்மன்வேடத்தில்மாணவர்எச்சரிக்கை: கோபியில்ஸ்ரீவெங்கடேஸ்வராகல்லூரிமாணவர்கள்நடத்தியஅதிரடிசாலைபாதுகாப்புவிழிப்புணர்வுபேரணி!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தகுதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ...

Read moreDetails

பழனி பாதயாத்திரை பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் காவல்துறையின் அதிரடி

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நடைபெற உள்ள தைப்பூசத் திருவிழாவினை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகப் பழனியை நோக்கி ...

Read moreDetails

“தலைக்கவசம் உயிர் கவசம்” – சாலை பாதுகாப்பு ஆட்சியர் இளம்பகவத் நேரில் விழிப்புணர்வு!

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறப்பு விழிப்புணர்வு ...

Read moreDetails

டிவி விவாதத்தில் அரங்கிற்கு வெளியே தம்பிமார்கள் மீது கொலைவெறித் தாக்குதல்

சென்னையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி மற்றும் அக்கட்சியின் இளைஞரணி நிர்வாகிகள் மீது நடத்தப்பட்ட ...

Read moreDetails

பணகுடியில் டிவி பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் 10-ம் வகுப்பு மாணவன் வெட்டிக்கொலை

நெல்லை மாவட்டம் பணகுடியில் தொலைக்காட்சிப் பெட்டி (டிவி) பார்ப்பதில் ஏற்பட்ட சிறு தகராறு, ஒரு பள்ளி மாணவனின் உயிரைப் பறித்த துயரச் சம்பவமாக மாறியுள்ளது. பணகுடி செய்யது ...

Read moreDetails

திண்டுக்கல்லில் ரவுடி மற்றும் அவரது மனைவி அடுத்தடுத்து வெட்டிக்கொலை  பழிக்குப்பழியாக அரங்கேறிய கொடூரம்!

திண்டுக்கல் அருகே அடுத்தடுத்து நடந்த கணவன் மற்றும் மனைவியின் கொடூரக் கொலைகள் மாவட்டம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்த ஜேசுராஜ் (45) என்பவர், ...

Read moreDetails

போதை இல்லா தமிழகத்தை படைப்போம்: பழனியில் நடைபெற்ற பிரம்மாண்ட விழிப்புணர்வு மாரத்தான்

வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரை போதைப் பழக்கத்திலிருந்து மீட்கும் நோக்கோடும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பழனியில் மாபெரும் 'போதைத் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான்' ...

Read moreDetails

பெற்ற மகனிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள்” போதைக்கு அடிமையான மகனால் உயிருக்கு அச்சுறுத்தல்

பெற்ற மகனே எங்களைக் கொல்லத் துடிக்கிறான்; நிம்மதியாக உயிர்வாழ வழிவகை செய்யுங்கள்" என்று மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதறியபடி ...

Read moreDetails

சில்லறை எண்ணெய் விற்பனைக்குத் தடை விதிமீறினால் கடும் நடவடிக்கை என உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதிக்கும் வகையில் சுகாதாரமற்ற முறையில் சமையல் எண்ணெய் தயாரிப்பவர்கள் மற்றும் தடையை மீறி சில்லறையாக எண்ணெய் விற்பனை செய்பவர்கள் மீது கடும் ...

Read moreDetails

பொள்ளாச்சியில் தேசிய சாலை பாதுகாப்பு ‘சீட் பெல்ட்’ அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வுப் பேரணி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், சாலை விபத்துகளைக் குறைக்கவும், போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா நேற்றுமுன்தினம் முதல் தொடங்கி ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!
சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist