January 23, 2026, Friday

Tag: Rithanya

ரிதன்யா தற்கொலை வழக்கு : சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – ஐகோர்ட் மறுப்பு

சென்னை :திருப்பூரைச் சேர்ந்த புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் ...

Read moreDetails

“கிணற்றுக்குள் தவளை போல சீமான் ; மார்க்சிஸ்ட் சண்முகம் கடும் விமர்சனம்”

சென்னை :நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சமூகநீதி மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக செய்திருந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.சண்முகம் கடுமையாக ...

Read moreDetails

“குற்றவாளிகள் தப்ப முடியாது” – ரிதன்யா தரப்பின் வழக்கறிஞர் பேட்டி

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகள் ரிதன்யா, திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவரான கிருஷ்ணனின் பேரனும் ஈஸ்வரமூர்த்தி என்பவரின் மகனுமான ...

Read moreDetails

ரிதன்யா தற்கொலை வழக்கு : கணவர் மற்றும் மாமனாரின் ஜாமீன் மனு தள்ளுபடி !

திருப்பூர் :திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், அவரது ...

Read moreDetails

திருப்பூர் புதுமணப்பெண் தற்கொலை வழக்கு : மாமியார் சித்ராதேவியும் கைது – சிறையில் அடைப்பு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. தந்தைக்கு வாட்ஸ் ...

Read moreDetails

“மகளுக்கு நீதி கிடைக்கும் வரை உணவு உண்ண மாட்டேன்” – ரிதன்யா தாயின் கதறல் !

“மகளுக்கு நீதி கிடைக்கும் வரை உணவு உண்ண மாட்டேன்” என கூறியுள்ளார், தற்கொலை செய்துகொண்ட புதுமணப்பெண் ரிதன்யாவின் தாய் ஜெயசுதா. அவரது கண்ணீரும், கோபமும் மக்கள் மனதை ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist