January 24, 2026, Saturday

Tag: response

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி  போலீசாரின் துரித நடவடிக்கையால் உயிர் தப்பினர்!

அரசு வழங்கிய இலவச வீட்டுமனை இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டுத் தரக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தம்பதியினர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் ...

Read moreDetails

“மின்மினி பூச்சிகள் வெளிச்சம் தராது”: தவெக தலைவர் விஜய்க்கு செல்லூர் ராஜூ அதிரடி பதிலடி!

தமிழக அரசியலில் புதிய வரவாக இணைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும், ஆளுங்கட்சியான திமுக-விற்கும்தான் நேரடிப் போட்டி எனத் தகவல்கள் பரவி வரும் சூழலில், மதுரையில் அதிமுக முன்னாள் ...

Read moreDetails

 பக்கத்து வீட்டுச் சுவர் இடிந்து குடிசையில் தங்கியிருந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கைக்கு அருகில் உள்ள வெள்ளா கிராமத்தில், பழமையான பக்கத்து வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் அதன் அருகில் குடிசை போட்டுத் தங்கியிருந்த ஒருவர் சம்பவ ...

Read moreDetails

திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி சாலை மறியல்  போக்குவரத்து முடங்கியது

திருச்சி சுற்றுச்சூழல் நகர் பகுதியில், திருச்சி – சென்னை மலிவு சாலைப் பணியை பாதுக்காப்பாக கட்டமைக்க கோரியும், நாகை பக்கம் செல்லும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பயண சிரமங்களை ...

Read moreDetails

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு 9-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்ந்து ஒன்பதாவது முறையாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் மீண்டும் வரும் ...

Read moreDetails

மதுபழக்க தகராறு உயிரிழப்பில் முடிந்தது – கிராம உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (44) என்பவர் அங்குள்ள ஊராட்சியில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார்.அவருக்கு மது பழக்கம் இருந்ததாகவும், ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist