March 29, 2026, Sunday

Tag: Railway

தேனி மாவட்டத்தின் 50 ஆண்டு கால ரயில்வே கனவு நனவாகிறது: நாடாளுமன்றத்தில் சாதித்த தங்க தமிழ்ச்செல்வனுக்குப் பிரம்மாண்ட பாராட்டு விழா!

தேனி மாவட்ட மக்களின் அரை நூற்றாண்டு கால நீண்ட காலக் கனவுத் திட்டமான திண்டுக்கல் – குமுளி ரயில்வே திட்டத்திற்கு மத்திய அரசிடம் போராடி அனுமதி பெற்றுத் ...

Read moreDetails

பழநி மக்களின் பல ஆண்டு கால போக்குவரத்துப் போர் முடிவுக்கு வந்தது: தாராபுரம் சாலை ரயில்வே மேம்பாலப் பணி அதிரடித் தொடக்கம்!

திண்டுக்கல் மாவட்டத்தின் மிக முக்கியமான ஆன்மீக மற்றும் வர்த்தக மையமான பழநி நகரில், பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான தாராபுரம் சாலை ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகளுக்கான ...

Read moreDetails

“மேட்டூர் மக்களின் ரயில் கனவு நனவாகுமா?”: ஈரோடு – செங்கோட்டை ரயிலை நிறுத்தக் கோரி தீர்மானம்!

தென்காசி மாவட்டம், மேட்டூர் ரயில் நிலைய பயணிகளின் நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மேட்டூர் ரயில் நிலைய பயணிகள் நலச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ...

Read moreDetails

ரயில்வேயின் உயரிய ‘ரயில் சேவா புரஸ்கார்’ விருது மத்திய அமைச்சர் வழங்கினார்!

இந்திய ரயில்வே துறையில் மிகச்சிறந்த முறையில் பணியாற்றி, முன்மாதிரியாகத் திகழும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளைக் கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் ‘அதி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்’ (Ati ...

Read moreDetails

ராமேஸ்வரம் மண்டபம் ரயில் நிலையத்தை முழுமையான துணை நிலையமாக மாற்ற பயணிகள் கோரிக்கை!

உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான ராமேஸ்வரத்திற்கு, கடந்த 110 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக விளங்கி வருகிறது. பாம்பன் கடலில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் ...

Read moreDetails

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விரிவாக்கப் பணிகள் – மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு

ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விரிவாக்கப் பணிகளை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா, திருச்சிகோட்ட மேலாளர் பாலக்ராம்நெகி, நேரில் ஆய்வு.மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷனில் ...

Read moreDetails

கரூரில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் வருகையால் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்!

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாளையுடன் (ஜனவரி 5) நிறைவு பெறுகிறது. கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி தொடங்கிய 12 நாட்கள் நீண்ட ...

Read moreDetails

மேட்டுப்பாளையம் காட்டூர் ரயில்வே கேட் நீண்ட நேரம் மூடல் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரின் முக்கியப் பகுதியாக விளங்கும் வனபத்ரகாளியம்மன் சாலையில் அமைந்துள்ள காட்டூர் ரயில்வே கேட், நேற்று நீண்ட நேரம் திறக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் ...

Read moreDetails

திருச்சி – ஸ்ரீகங்காநகர், ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு ரயில்வே நிர்வாகம் அதிரடி!

திருச்சியிலிருந்து வட மாநிலங்களுக்குப் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகளை ...

Read moreDetails

அய்யலூரில் ரயில்வே பாதுகாப்புப் பணியில் கேஜி ‘பாயிண்ட்’ கட்டமைப்பு பொருத்தம்!

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் ரயில் நிலையத்தில், ரயில் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தண்டவாளக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய 'பாயிண்ட்' (Point) கட்டமைப்பு ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist