February 12, 2026, Thursday

Tag: public safety

கண்களுக்கு விருந்தாகும் அருவி… உயிருக்கு உலை வைக்கும் ஆபத்து! உயிலட்டி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் அத்துமீறல்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, வனப்பகுதியை ஒட்டியுள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ...

Read moreDetails

எரியும் விவசாயி… நிலைகுலையும் பாதுகாப்பு… தீயில் எரிந்தது ராஜேந்திரன் மட்டுமல்ல, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கும்தான் என எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள மாளிகம்பட்டு கிராமத்தில் முதிய விவசாயி ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கொடூரச் சம்பவம் தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி ...

Read moreDetails

நிலைகுலைந்த சிவகாசி… ரிக்டர் அளவில் 3.0 ஆகப் பதிவு; அதிர்ஷ்டவசமாகப் பாதிப்பில்லை என கலெக்டர் சுகபுத்ரா தகவல்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட நில அதிர்வு பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது ...

Read moreDetails

துறையூரில் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் வழிகாட்டுதலின்படி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் 31-ஆம் ...

Read moreDetails

ராமநாதபுரத்தில் திறந்தவெளியில் கோடவுன் வசதியின்றி கட்டுமானப் பொருட்கள் பாழ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் போதிய சேமிப்புக் கிடங்கு (Godown) வசதிகள் இல்லாத காரணத்தால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கட்டுமானப் பொருட்கள் வெட்டவெளியில் வீணாகி ...

Read moreDetails

பல்லடத்தில் இன்று திமுக மகளிர் மாநாடு முதல்வர் வருகைக்காக விதிகளை மீறி அவிநாசி சாலையில் கொடிக்கம்பங்கள்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மண்டல மகளிரணி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுவதற்காகத் தமிழக முதல்வர் ...

Read moreDetails

கரூரில்  பருவம் தப்பி பெய்யும் கடும் பனியால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி

தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் வடகிழக்கு பருவமழை காலமாகும். சம்பா சாகுபடிக்கும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி கோடைக்கால நீர் தேவையைப் பூர்த்தி செய்யவும் ...

Read moreDetails

திருச்செந்தூரில் 200 அடி நீளத்திற்கு ராட்சதத் தடுப்புகள் அமைப்பு!

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த சில நாட்களாகக் கடல் அரிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி ...

Read moreDetails

ஊட்டியில் நுங்கு விற்பனை களைகட்டியது!

ஊட்டி: பொதுவாக குளிர் காலங்களில் அதிகப்படியான பனிமூட்டத்துடனும் குளிருடனும் காணப்படும் நீலகிரி மாவட்டத்தில், தற்போது பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், உடலைக் குளிர்ச்சியூட்டும் 'நுங்கு' மற்றும் ...

Read moreDetails

கொடைக்கானலில் அண்ணியின் வீட்டில் புகுந்து மானபங்கம் செய்த இளைஞர் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில், குடும்ப உறவினரான பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற இளைஞர் காவல் துறையின் தீவிர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்ட சம்பவம் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist