December 29, 2025, Monday

Tag: public safety

கரூரில்  பருவம் தப்பி பெய்யும் கடும் பனியால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி

தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் வடகிழக்கு பருவமழை காலமாகும். சம்பா சாகுபடிக்கும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி கோடைக்கால நீர் தேவையைப் பூர்த்தி செய்யவும் ...

Read moreDetails

திருச்செந்தூரில் 200 அடி நீளத்திற்கு ராட்சதத் தடுப்புகள் அமைப்பு!

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த சில நாட்களாகக் கடல் அரிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி ...

Read moreDetails

ஊட்டியில் நுங்கு விற்பனை களைகட்டியது!

ஊட்டி: பொதுவாக குளிர் காலங்களில் அதிகப்படியான பனிமூட்டத்துடனும் குளிருடனும் காணப்படும் நீலகிரி மாவட்டத்தில், தற்போது பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், உடலைக் குளிர்ச்சியூட்டும் 'நுங்கு' மற்றும் ...

Read moreDetails

கொடைக்கானலில் அண்ணியின் வீட்டில் புகுந்து மானபங்கம் செய்த இளைஞர் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில், குடும்ப உறவினரான பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற இளைஞர் காவல் துறையின் தீவிர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்ட சம்பவம் ...

Read moreDetails

கொடைக்கானல்  ஏழு ரோடு சந்திப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலின் மிகப் பிஸியான பகுதிகளில் ஒன்றான ஏழு ரோடு சந்திப்பு இன்று காலை பதைபதைக்கும் சம்பவத்தால் பரபரப்பாகி இருந்தது. தினமும் ஏராளமான சுற்றுலாப் ...

Read moreDetails

இளைஞரை பாலியல் வன்கொடுமை செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது  

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், இளைஞரைக் கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், முக்கிய குற்றவாளியை போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ...

Read moreDetails

கண் பார்வை குறைந்த சோகம்: தண்ணீரில் மூழ்கி பலி!

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர், கண் பார்வை குறைபாடு காரணமாகப் பெருமாள் கோவில் அருகில் உள்ள பாறைக்குழித் தண்ணீரில் மூழ்கி ...

Read moreDetails

சுசீந்திரம் தெப்பக்குளம் அபாய நிலையில்! –மதில் இடிந்து பக்தர்கள் அச்சம்”

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய ஆன்மீகத் தலமாக விளங்கும் சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலை ஒட்டியுள்ள தெப்பக்குளத்தில் இன்று பரபரப்பு நிலவியது. கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பெய்து வரும் ...

Read moreDetails

டெல்லியை உலுக்கிய பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு!

தலைநகர் டெல்லியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அதிநவீன பாதுகாப்பு ...

Read moreDetails

பள்ளி மாணவர்களுக்காகத் தீயணைப்புத் துறையின் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி.

பேரிடர் காலங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதுடன், மற்றவர்களுக்கு உதவுவது எப்படி என்பது குறித்த அத்தியாவசியப் பயிற்சியை, தேவகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist