நாயன்மார்கள் புடைசூழ பிரம்மபுரீஸ்வரர் உலா: பக்தி வெள்ளத்தில் மிதந்த தைப்பூசத் திருவிழா!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பெருநகர் கிராமத்தில், பட்டுவதனாம்பிகை உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் தைப்பூசப் பெருவிழா பக்திப் பரவசத்துடன் நடைபெற்று வருகிறது. ...
Read moreDetails











