“15 ஆண்டு கால தவப்பயனாய் பொன் வரதராஜர் குடமுழுக்கு”: 145 யாக குண்டங்கள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வரலாற்றுப் பெருமை வாய்ந்த ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் திருக்கோவில் குடமுழுக்கு விழா, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ இன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. ...
Read moreDetails











