“குப்பையில் மின்னிய தங்கம்; நேர்மையில் ஜொலித்த செல்வி!” – 15 பவுன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு போலீஸ் ஏஎஸ்பி பாராட்டு!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேர்மையின் அடையாளமாகத் திகழும் தூய்மைப் பணியாளர் ஒருவரின் செயல், காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குப்பைத்தொட்டியில் கிடந்த சுமார் 15 ...
Read moreDetails









