Tag: PMK

திமுக அரசு சட்ட ஒழுங்கை சீர்குலைத்துள்ளது ; தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர் – அன்புமணி விமர்சனம்

சென்னை : தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகக் கூறி, அதற்கான கடுமையான பதிலை எதிர்வரும் தேர்தலில் மக்கள் அளிப்பார்கள் என பாமக தலைவர் அன்புமணி ...

Read moreDetails

செந்தில் பாலாஜி வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் : அன்புமணி வலியுறுத்தல்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான மோசடி வழக்கில் நீதிமன்ற நடவடிக்கைகள் தாமதிக்க திமுக அரசு உள்நோக்கம் கொண்டது என குற்றம்சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி, இந்த ...

Read moreDetails

கர்ஜிக்கும் குரலின் கதை : ‘அய்யா ‘ திரைப்படமாகிறது ராமதாஸ் வாழ்க்கை !

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ் வாழ்க்கைதான் 'அய்யா' என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாக உள்ளது. பா.ம.க. கவுரவத் தலைவர் ஜிகே.மணியின் மகன் ஜிகே.எம். தமிழ்க்குமரன் ...

Read moreDetails

அன்புமணி சுற்றுப்பயணத்திற்கு எதிர்ப்பு : தடை விதிக்க போலீசாரை கேட்டுள்ளார் ராமதாஸ் !

பா.ம.க. தலைவர் ராமதாஸ், அன்புமணியின் திட்டமிட்ட நடைபயணத்தை எதிர்த்து, அதற்கு போலீசார் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் ...

Read moreDetails

அன்புமணியின் ஆட்சி பங்கு கோரிக்கை : எடப்பாடிக்கு நெருக்கடி உருவாகுமா ?

அ.தி.மு.க. கூட்டணியில் பங்கேற்கும் விவகாரம் தொடர்பாக, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் புதிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். இதனை ஏற்காத நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் நெருக்கடி உருவாகும் ...

Read moreDetails

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தவறினால் சிறை நிரப்பும் போராட்டம் – அன்புமணி எச்சரிக்கை

விழுப்புரம் : வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காததற்கு கண்டனம் தெரிவித்து, எதிர்காலத்தில் சிறை நிரப்பும் போராட்டம் மற்றும் சாலை மறியலும் நடத்தப்படும் என பாட்டாளி மக்கள் கட்சி ...

Read moreDetails

ராமதாஸ் – அன்புமணி இடையே சமாதான பேச்சு தீவிரம் : மகளிர் மாநாட்டில் இணைந்து பங்கேற்க முடிவு

பாட்டாளி மக்கள் கட்சியில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த அப்பா–மகன் மோதல் முடிவுக்கு வந்துள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கட்சி நிறுவனர் ராமதாஸும், தலைவர் அன்புமணியும், வரும் ...

Read moreDetails

“ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலமாகும் ” – பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

"ஒட்டு கேட்கும் விவகாரம் இரண்டு, மூன்று நாட்களில் அம்பலமாகிவிடும்," என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

Read moreDetails

ஆட்சியில் பங்கேற்கும் உரிமை பா.ம.க.விற்கு உள்ளது – அன்புமணி

"தமிழகம், உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டுமென்றால், அதற்குத் தமிழகத்தை ஆளும் அரசில் பா.ம.க. பங்கேற்பது அவசியம்" என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ...

Read moreDetails

சமூக வலைதள கணக்குகளை மீட்டு தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார் !

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தனது சமூக வலைதள கணக்குகளை மீட்டுத் தரக் கோரி தமிழக காவல் தலைமை நிலையத்தில் டிஜிபிக்கு புகார் மனு அளித்துள்ளார். பட்டாலி மக்கள் ...

Read moreDetails
Page 9 of 13 1 8 9 10 13
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist