Tag: PMK

பாமக யாருடன் கூட்டணி? – டிச.30ல் முடிவு – ராமதாஸ் அறிவிப்பு

பா.ம.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து, 30-ஆம் தேதி சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெறும் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று, பா.ம.க. நிறுவனர் ...

Read moreDetails

மறைமலைநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பினர் ஆர்ப்பாட்டம்

மறைமலைநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பினர் ஆர்ப்பாட்டம். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் கோயில்கள் மற்றும் மருத்துவமனைகள் , , தொழிற்சாலைப்பகுதியிலும் ...

Read moreDetails

சேலம் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை : சட்டம்-ஒழுங்கு சரிந்துவிட்டதற்கான சான்று – அன்புமணி ஆவேசம்

சேலம் மாவட்டத்தில் திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன் துப்பாக்கிச்சூட்டில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தகராறு தொடர்பான மோதலே இந்த படுகொலையின் பின்னணி ...

Read moreDetails

அன்புமணி உங்களுக்கு அவமானமாக இல்லையா ? : தயாநிதி மாறன்

சென்னை: மத்திய சென்னை தொகுதி எம்பி தயாநிதி மாறன், பாமக தலைவர் அன்புமணி மேல் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை வெளியிட்டார். அன்புமணி கூறியது “அவரை கொல்ல முயற்சி ...

Read moreDetails

“பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நிலை” – அரசை கடுமையாக கண்டித்த இபிஎஸ்

ராமேஸ்வரத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவரை காதல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்படும் வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொடூரச் ...

Read moreDetails

டிசம்பர் 17 அன்று தமிழ்நாடு முழுவதும் போராட்டம் – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு !

சென்னை: வன்னியர் சமூகத்திற்கான 15 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி, வரும் டிசம்பர் 17-ஆம் தேதி தமிழ்நாட்டின் அனைத்து 234 தொகுதிகளிலும் போராட்டம் நடத்தப்படும் என அன்புமணி ...

Read moreDetails

மாம்பழ சின்னத்தை என் தலைமையிலான பாமகவுக்கு ஒதுக்குங்கள் – தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம் !

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமகவுக்கு “மாம்பழ” சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். கடந்த சில மாதங்களாக பாமக ...

Read moreDetails

ராஜபாளையம் கோவில் இரட்டை கொலை : “தமிழகத்தில் ஆட்சி என ஒன்று இருக்கிறதா ?”

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோவிலில் இரவுக் காவலர்கள் இருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

அன்புமணியை அமைச்சராக்கியது நான் செய்த பெருந்தவறு – ராமதாஸ் ஆதங்கம்

அன்புமணியின் செயல்பாடுகள் அருவருக்கத்தக்க வகையில் உள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அரசியலில் ...

Read moreDetails

“என்னை கொல்லச் சொல்லியவர் அன்புமணி தான்” – பாமக எம்.எல்.ஏ அருள் அதிர்ச்சி குற்றச்சாட்டு

ஆத்தூர் அருகே பாமக எம்.எல்.ஏ. அருள் மீது தாக்குதல் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அருள், “தாக்குதலுக்கு பாமக தலைவர் அன்புமணியே காரணம்” என ...

Read moreDetails
Page 3 of 13 1 2 3 4 13
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist