December 2, 2025, Tuesday

Tag: PM MODI

என்னை பாதுகாத்த இந்திய மக்களுக்கு நன்றி – ஷேக் ஹசினா உருக்கம்

தனக்கு பாதுகாப்பான அடைக்கலம் கொடுத்த இந்திய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார். வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த மாணவர் ...

Read moreDetails

நாங்கள் கல்வியை கொடுக்கிறோம் RJD துப்பாக்கி கொடுப்பதை பற்றி பேசுகிறது – பிரதமர் மோடி பிரசாரம்

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் தலைவர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தேசிய ஜனநாயக ...

Read moreDetails

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் எதிர்ப்பு : திமுக மனு மீது நவம்பர் 11ல் சுப்ரீம் கோர்ட் விசாரணை

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை நிறுத்த வேண்டும் எனத் திமுக தாக்கல் செய்த மனு, வரும் நவம்பர் 11ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் ...

Read moreDetails

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா : சிறப்பு தபால் தலை, நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

புதுடில்லி :தேசிய உணர்வை எழுப்பிய வந்தே மாதரம் பாடல் 150 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, புதுடில்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு நினைவுத் தபால் ...

Read moreDetails

புதிய வந்தேபாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர்

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக பெங்களூருக்கு புதிய வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கிவைக்கிறார். வாரணாசியில் ...

Read moreDetails

பீகாரில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு – 1 மணியளவில் 42%

பீகாரில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். பிற்பகல் 1 மணிவரை 42 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், 2 மணியளவில் ...

Read moreDetails

வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவக்கம் – விறுவிறுப்பான பீகார் தேர்தல்

பீகாரில் நாளை முதல் கட்ட தேர்தல் நடக்கும் சூழலில், அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு, மின்னணு வாக்கு இயந்திரங்களை அனுப்பும் பணி துவங்கி இருக்கிறது. பீகாரில் 243 சட்டசபை ...

Read moreDetails

பாதுகாப்புப் படையை கட்டுப்படுத்தும் உயர்வகுப்பினர் – ராகுல் பகீர் குற்றச்சாட்டு

நாட்டில் உள்ள 10 சதவீத உயர் வகுப்பைச் சேர்ந்த மக்களே, பாதுகாப்புப் படையினரை கட்டுப்படுத்தி வருவதாகவும், பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடியினருக்கான பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதில்லை என்று ராகுல் ...

Read moreDetails

முதல்கட்ட தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவு – ஓட்டுப்போட தயாரான பீகார் மக்கள்

பீகார் மாநில சட்டசபைக்கு முதல்கட்டமாக வரும் 6-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள 121 தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது. பீகாரில் நவம்பர் 6 ...

Read moreDetails

பீகார் மக்கள் ஏன் வேலைக்காக பிற பகுதிகளுக்கு சென்றனர்? – ப்ரியங்கா கேள்வி

நிதிஷ்குமார் அரசு வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறியதால்தான், பீகார் மக்கள் வேலைத்தேடி இந்தியா முழுவதும் சென்றிருப்பதாக, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறியுள்ளார். பெகுசராய் பகுதியில் நடந்த பிரசார ...

Read moreDetails
Page 3 of 19 1 2 3 4 19
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist