March 22, 2026, Sunday

Tag: planning

கூடலூரில் ரூ.9.44 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் களத்தில் இறங்கி ஆய்வு

நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடிப் பகுதிகளிலும் அரசுத் திட்டங்கள் முறையாகச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெலாக்கோட்டை மற்றும் சேரங்கோடு ஊராட்சிகளில் ஊரக ...

Read moreDetails

கரூரில் 12 திட்டங்களை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு வி.செந்தில்பாலாஜி அடிக்கல்!

கரூர் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ...

Read moreDetails

பொள்ளாச்சியில் தேர்தல் வியூகம் மற்றும் பூத் கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொள்ளாச்சி நகர 6, 7, 8 மற்றும் 9 ஆகிய வார்டுகளில் அதிமுகவின் தேர்தல் களப்பணிகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில், பூத் ...

Read moreDetails

பழைய சாலையை அகற்றாமல் ‘இரவோடு இரவாக’ அமைக்கப்பட்ட புதிய ரோடு பொதுமக்கள் கொதிப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம், இச்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தேவராயம்பாளையம் முதல் காடம்பாடி வரை செல்லும் சாலை, சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அண்மையில் புதுப்பிக்கப்பட்டது. ...

Read moreDetails

பிள்ளையார்பட்டியில் பாதுகாப்புத் திட்டமிடல் தோல்வி 3 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த பக்தர்கள்

சிவகங்கை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலமான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில், ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், முறையான பாதுகாப்புத் ...

Read moreDetails

கேபிஆர் ஐஏஎஸ் அகாடமியில் பொருளாதாரச் சிறப்பு அமர்வு  நிதி ஆயோக் மற்றும் திட்டமிடல் குறித்து நிபுணர் விளக்கம்!

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் (UPSC) வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டுள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில், கேபிஆர் ஐஏஎஸ் அகாடமி துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு சிறப்புப் பயிற்சி ...

Read moreDetails

திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி சாலை மறியல்  போக்குவரத்து முடங்கியது

திருச்சி சுற்றுச்சூழல் நகர் பகுதியில், திருச்சி – சென்னை மலிவு சாலைப் பணியை பாதுக்காப்பாக கட்டமைக்க கோரியும், நாகை பக்கம் செல்லும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பயண சிரமங்களை ...

Read moreDetails

கோவை காவல்பட்டி நேரு நகரில் ₹16.95 கோடி மதிப்பில் அரசினர் கூர்நோக்க இல்லம்

கோவை அருகே காவல்பட்டி நேரு நகரில் ரூ.16.95 கோடி மதிப்பீட்டில் புது அரசினர் கூர்நோக்க இல்லம் (Government Observation Home) அமைக்கும் முதல் கட்டப் பணியை மாநில ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!
சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist