March 29, 2026, Sunday

Tag: people

மக்களின் பல தசாப்த கால கனவு நனவானது!” – திருவெறும்பூரில் 164 குடும்பங்களுக்கு ரூ.8.14 கோடி மதிப்பில் பட்டா வழங்கி அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி!

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொன்மலைப்பட்டி புனித சுசையப்பர் ஆலய கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் இன்று மிகப்பிரம்மாண்டமான நலத்திட்ட ...

Read moreDetails

“குடிசையில்லாத் தமிழகம்” இலக்கை நோக்கி அருப்புக்கோட்டை: ரூ.3.50 கோடியில் 100 பேருக்குக் கலைஞர் கனவு இல்லம் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அதிரடி!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்குப் புதிய வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகள் வழங்கும் விழா ...

Read moreDetails

“மக்களின் அடிப்படைத் தேவைகளே எங்களின் முதல் முழக்கம்”: அதிரடி கண்டன ஆர்ப்பாட்டம்!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செந்துறை பகுதியில், பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒரு ...

Read moreDetails

நெல்லை பொருநை அருங்காட்சியகம் மற்றும் அறிவியல் மையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

பொங்கல் பண்டிகை விடுமுறை இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், தென்மாவட்ட மக்களின் முதன்மைச் சுற்றுலாத் தலமாக நெல்லை பொருநை அருங்காட்சியகம் உருவெடுத்துள்ளது. வழக்கமாகப் பொங்கல் விடுமுறை நாட்களில் ...

Read moreDetails

திமுக-விடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் – அன்புமணி பேச்சு

திமுக விடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்று அன்புமணி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாட்டை சீரழித்த திமுக ...

Read moreDetails

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் – 11 அம்ச கோரிக்கைகளை திரும்ப பெற வலியுறுத்தல்

புதிய மின்சார சட்ட திருத்த மசோதா 2025 ஐ திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய ...

Read moreDetails

பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாரத்தான் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்களின் ஒரு அங்கமான கே.சி.டி., பிசினஸ் ஸ்கூல் சார்பில், சமூக மாற்றத்திற்கான ஒரு முன்னெடுப்பாக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி மிகச்சிறப்பாக ...

Read moreDetails

கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: 379 மனுக்கள் ஏற்பு.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 379 மனுக்களின் ...

Read moreDetails

கோவை மாநகராட்சிக்கு வளர்ச்சித் திட்டங்கள்: எம்.பி. துவக்கி வைத்தார்!

கோவை மாநகராட்சி வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.6.89 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் ...

Read moreDetails

குடியிருப்புப் பகுதிகளில் அட்டகாசம் செய்யும் காட்டெருமைக் கூட்டம்

கொடைக்கானலில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டெருமைகள் நகர்ப் பகுதிகளில் உலா வருவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பியர் சோலா குடியிருப்புப் பகுதியில் முகாமிடும் காட்டெருமைக் கூட்டத்தால் பொதுமக்கள் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist