கிராமத்துச் சாலைகளில் விடியல் பயணம்: ஒட்டன்சத்திரத்தில் புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் அர.சக்கரபாணி!
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து சேவை மற்றும் நீட்டிக்கப்பட்ட பேருந்து வழித்தடங்களைத் தொடங்கி வைக்கும் விழா நடைபெற்றது. ...
Read moreDetails













