பிளஸ்-2 பொதுத்தேர்வு: நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்தார் கலெக்டர் துர்காமூர்த்தி!
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 எனப்படும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு மையங்களின் செயல்பாடு மற்றும் மாணவர்களுக்கான ...
Read moreDetails











