March 23, 2026, Monday

Tag: Nagercoil

காதல் திருமணங்கள் போக்சோ வழக்குகளாக மாறுவது கவலை அளிக்கிறது: நாகர்கோவில் இளைஞரின் 20 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடி!

தமிழகத்தில் பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் நடைபெறும் காதல் திருமணங்கள், பெற்றோரின் எதிர்ப்பால் போக்சோ வழக்குகளாக மாற்றப்படும் போக்கு அதிகரித்து வருவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ...

Read moreDetails

ஏழைகளின் சொகுசு பயணம்: தமிழகத்தின் ‘டாப்’ ரயிலாக உருவெடுத்த தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ்!

பயணிகள் நெரிசல் அதிகம் கொண்ட வழித்தடங்களில் சாமானிய மக்களும் நவீன வசதிகளுடன் பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய ரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்ட அந்தியோதயா ரயில்கள், இன்று நடுத்தர ...

Read moreDetails

77- வது குடியரசு தின விழாவையொட்டி அழகு மீனா நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் தேசிய கொடி ஏற்றி போலீசாரின் மரியாதை

77- வது குடியரசு தின விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் தேசிய கொடி ஏற்றி அமைதிப் புறாக்களை ...

Read moreDetails

நாகர்கோவில் – தாம்பரம் இடையே ஜனவரி 18-ல் அதிவேகச் சிறப்பு ரயில் – முன்பதிவு தொடக்கம்!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சொந்த ஊர்களில் கொண்டாடி முடித்துவிட்டு, மீண்டும் சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காகத் தெற்கு ரயில்வே அதிரடியாகச் சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. ஜனவரி ...

Read moreDetails

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 42 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அதிநவீன உடற்பயிற்சி கூடம்

கன்னியாகுமரி மாவட்டம்நாகர்கோவில் வடசேரியில் அண்ணா விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு மாணவ மாணவிகள் பயிற்சி பெறும் வகையில் தடகளம் , கூடைப்பந்து , நீச்சல் குளம் மற்றும் ...

Read moreDetails

நாகர்கோவில் முதன்மை மாவட்ட நீதிமன்ற அலுவலகத்திற்கு Email மூலமாக வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்த தகவல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் முதன்மை மாவட்ட நீதிமன்ற அலுவலகத்திற்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. இதை பார்த்த ஊழியர் முதன்மை நீதிபதிக்கு தகவல் தெரிவித்தார். ...

Read moreDetails

 நாகர்கோவிலில் அரசால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட வீடுகள் உட்பட 60-க்கு மேற்பட்ட வீடுகளை இடிக்க அறிவிப்பாணை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாநகராட்சி அலுவலகம் அருகாமையில் அமைந்துள்ள மாடன் கோவில் தெருவில் சுமார் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக 68 வீடுகளை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். ...

Read moreDetails

நாகர்கோவிலில் விபத்துகளைத் தவிர்க்க எஸ்.பி. ஸ்டாலின் நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிவேக வாகனப் போக்குவரத்து மற்றும் விதிகளை மீறுவதால் விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், சாலை விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிர் பலியையும் தவிர்க்க மாவட்ட ...

Read moreDetails

“என்னை இரண்டு பேய்கள் அழைக்கின்றன” – குடும்பத்தினர் அதிர்ச்சி

நாகர்கோவில்: குமரி மாவட்டம் இரணியல் அருகேயுள்ள குருந்தன்கோடு காடேற்றி பகுதியை சேர்ந்த இசக்கி முத்துகுமார் (வயது 33) என்பவர், கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist