December 24, 2025, Wednesday

Tag: maharashtra

பக்தர்களின் வசதிக்காக மகாராஷ்டிரா – கொல்லம் இடையே சிறப்பு இரயில் சேவை!

வரவிருக்கும் சபரிமலை யாத்திரை சீசன் தொடங்கவிருக்கும் நிலையில், அய்யப்ப பக்தர்களின் வசதியைக் கருத்தில் கொண்டும், கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையிலும் மகாராஷ்டிரா மாநிலம் ஹாசுர் சகிப் நந்தட் ...

Read moreDetails

அரசு நிலம் துணை முதல்வர் மகனுக்கு விற்பனை – மகாராஷ்டிரா அரசியலில் புயலை கிளப்பிய நில மோசடி

மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் மகன் பார்த் பவாருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்திற்கு, ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம், விதிகளை மீறி ...

Read moreDetails

திரிம்பகேஸ்வரர் கோவில்

மகாராஸ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் திரியம்பகம் என்னுமிடத்தில் திரிம்பகேஸ்வர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் தாயாராக ஜடேசுவரி வீற்றிருக்கிறாள். புனித கோதாவரி நதி பிறக்கும் கொண்ட திருத்தலம். இந்தக் ...

Read moreDetails

மரணிக்கும் முன் சில விநாடிகள்… 12வது மாடியிலிருந்து விழுந்த 4 வயது சிறுமி அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 வயது பெண் குழந்தை ஒருவர் 12-வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சோகம், மக்கள் மனதில் பேரதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் ...

Read moreDetails

மகாராஷ்டிர சட்டசபையில் ரம்மி விளையாடியதாகவேளாண் அமைச்சருக்கு குற்றச்சாட்டு !

மகாராஷ்டிர வேளாண் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான மாணிக்ராவ் கோகடே, சட்டசபை அமர்வின்போது தனது மொபைலில் ஆன்லைன் சீட்டாட்டம் (ரம்மி) விளையாடியதாக வீடியோ ஒன்று வைரலாகி, கடுமையான ...

Read moreDetails

மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் பெற்ற எஸ்சி சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் – ஃபட்னாவிஸ் அறிவிப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில், இந்து, பௌத்தர் மற்றும் சீக்கியர் அல்லாத மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் பெற்றுள்ள பட்டியல் சாதி (SC) சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என துணை ...

Read moreDetails

மஹாராஷ்டிராவில் கார்-பைக் மோதல் விபத்து : 7 பேர் பலி, 2 பேர் படுகாயம்

மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் கார் மற்றும் பைக் மோதியதால் ஏற்பட்ட கோர விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

“தென்னிந்தியர்களால் தான்…” – சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் மீண்டும் சர்ச்சையில்

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசாணையை வகித்து வரும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் எம்.எல்.ஏ.வாக இருந்துவரும் சஞ்சய் கெய்க்வாட், மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தினால் தலைப்புகளில் இடம்பிடித்துள்ளார். சமீபத்தில் ...

Read moreDetails

கேன்டீன் ஊழியருக்கு குத்துவிட்ட எம்.எல்.ஏ – “இது சிவசேனா பாணி” என சர்ச்சை விளக்கம்!

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளார். இந்த நிலையில், புல்தானா தொகுதியைச் சேர்ந்த சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) ...

Read moreDetails

மூன்றாவது மொழியாக இந்தி ? ஸ்டாலின் கருத்துக்கு உத்தவ் சேனாவிடம் இருந்து எதிர்வினை !

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடக்கப்பள்ளிகளில் இந்தி மொழியை மூன்றாவது கட்டாய மொழியாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக, மாநில அரசின் அறிவிப்புக்கு எதிராக உத்தவ் தாக்கரே மற்றும் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist