லாரிக்கான FCகட்டணத்தை பன்மடங்கு உயர்த்திய மத்திய அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் 30,000 லாரிகள் இயக்கப்படாமல் உள்ளது
லாரிக்கான எப் சி கட்டணத்தை பன்மடங்கு உயர்த்திய மத்திய அரசை கண்டித்து திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்ட லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ...
Read moreDetails












