January 25, 2026, Sunday

Tag: law enforcement

கொடைக்கானலில் குட்கா கடத்தல்: வத்தலக்குண்டில் இருந்து பேருந்தில் கொண்டு வந்த நபர் கைது; 400 பாக்கெட்டுகள் பறிமுதல்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வத்தலக்குண்டு பகுதியில் இருந்து அரசுப் பேருந்து மூலம் கடத்தி வந்து விற்பனை ...

Read moreDetails

கஞ்சா வேட்டை: பழனியில் தந்தை, மகன் கைது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரில் கஞ்சா விற்பனை செய்ததாக ஒரு தந்தையையும் அவரது மகனையும் போலீசார் புதன்கிழமை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஈழ அகதிகள் என்பதும் ...

Read moreDetails

டெல்லியை உலுக்கிய பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு!

தலைநகர் டெல்லியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அதிநவீன பாதுகாப்பு ...

Read moreDetails

திமுக அரசின் வாக்குறுதிகள், தூய்மைப் பணியாளர் போராட்டம், கட்டிட இடிப்புகள் மற்றும் போதைப்பொருள் குறித்து கண்டனம்.

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 100 நாட்களைக் கடந்து நடத்தி வரும் போராட்டத்திற்குத் தீர்வு காண வேண்டும், திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், ...

Read moreDetails

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு உச்சக்கட்டம்!

டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை அருகே, மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் திங்கட்கிழமை (நவம்பர் 10, 2025) இரவு நிகழ்ந்த கார் வெடிப்புச் சம்பவம், ...

Read moreDetails

சட்டவிரோத போஸ்டர் ஒட்டுபவர்களுக்கு அபராதம்: மதுரை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

நகரின் அழகை சீரழிக்கும் வகையில் அனுமதியின்றி சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டுவோர் மற்றும் விளம்பரங்களை வைப்போருக்கு அபராதம் விதிக்க மதுரை மாநகராட்சி கவுன்சில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. பொது ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist