“கூடலூர் மக்களின் வாழ்வாதாரத்தில் கைவைப்பதா?” – தமிழக அரசுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்; 31,150 ஏக்கர் நில விவகாரத்தில் வெடித்தது சர்ச்சை!
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களை அச்சுறுத்தும் வகையில், அங்குள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை ‘ரிசர்வ் ஃபாரஸ்ட்’ (காப்புக்காடு) ...
Read moreDetails








