கொடைக்கானலில் மான் குட்டியைத் தனது கன்று என நினைத்து வருடிய பசு
இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில், வனப்பகுதியை விட்டு வெளியேறிய மான் குட்டி ஒன்றை, பசு மாடு ஒன்று தனது கன்று என நினைத்து அன்போடு வருடிக்கொடுத்த காட்சி ...
Read moreDetailsஇயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில், வனப்பகுதியை விட்டு வெளியேறிய மான் குட்டி ஒன்றை, பசு மாடு ஒன்று தனது கன்று என நினைத்து அன்போடு வருடிக்கொடுத்த காட்சி ...
Read moreDetailsசர்வதேச சுற்றுலாத் தலமான கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்போது நீர்பனிக்காலம் நிலவி வருவதால், அதிகாலை நேரங்களில் ஏற்படும் பனி ஆவியாகி மறையும் கண்கவர் இயற்கை காட்சிகளைச் சுற்றுலாப் பயணிகள் ...
Read moreDetailsதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் ஒன்றான கும்பூர் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்குச் சட்டவிரோதமாகப் போதைக் காளான்களை விற்பனை செய்த இரண்டு நபர்களை மதுவிலக்குக் காவல்துறையினர் கைது ...
Read moreDetailsஉலகப் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானல் மலைச்சாலையில், காலையில் அரசுப் பேருந்து ஒன்றைக் காட்டு யானை திடீரென வழிமறித்ததால், பேருந்தில் இருந்த பயணிகள் பெரும் அச்சமடைந்தனர். ...
Read moreDetailsதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள மன்னவனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கு மற்றும் குங்கிலியம் மரங்கள் சட்டவிரோதமாக வெட்டிக் கடத்தப்பட்ட சம்பவம் ...
Read moreDetailsதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலின் மலைப்பகுதியில், குளிர்காலத்தை (நவம்பர், டிசம்பர், ஜனவரி) அனுபவிப்பதற்காக இஸ்ரேல் நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது வட்டக்கானல் பகுதியில் தொடங்கியுள்ளது. வழக்கமாக, இந்தப் ...
Read moreDetailsகொடைக்கானலில் கடந்த ஒரு வார காலத்திற்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளின் வருகை சடுதியில் அதிகரித்துள்ளதால் சுற்றுலாத் தொழில் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. குறிப்பாக, வார விடுமுறை தினமான ...
Read moreDetailsஇந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு (இந்திய கடற்படை தினம் டிசம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது), இதன் அடிப்படையில் இந்தியக் கடற்படையின் வீரர்கள் கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ...
Read moreDetailsதிண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலை, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து வருகிறது. குறிப்பாக, காற்றுடன் கூடிய மிதமான ...
Read moreDetailsதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகவும், முக்கிய ஆன்மீகத் திருத்தலமாகவும் விளங்கும் குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோயிலில், கார்த்திகை திருநாளை முன்னிட்டு 20 அடி ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.