February 11, 2026, Wednesday

Tag: kodaikanal

ஹெல்மெட் இல்லையென்றால் எமன் ‘லைனுக்கு’ வருவார்: கொடைக்கானலில் போக்குவரத்து போலீசாரின் அதிரடி

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சர்வதேச சுற்றுலாத் தலமான ...

Read moreDetails

சரியும் தாங்கு சுவர்.. உடையும் குடிநீர் குழாய்.. ஆபத்தில் கொடைக்கானல் காவலர் குடியிருப்பு ரோடு

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான குறிஞ்சி ஆண்டவர் கோவில் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான சாலையில், தற்போது பெரும் அபாயம் நிலவி வருகிறது. அப்பகுதியில் ...

Read moreDetails

கொடைக்கானல் – கும்பக்கரை இடையே அமைகிறது ரோப் கார் அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு!

தமிழகத்தின் முன்னணி சுற்றுலாத் தலமான கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், போக்குவரத்தை எளிமைப்படுத்தவும் நீண்ட காலமாகக் கோரப்பட்டு வந்த ரோப் கார் (மின்தூக்கி) திட்டத்திற்கான ...

Read moreDetails

கொடைக்கானல் வன ஆக்கிரமிப்புத் தாவரங்கள் அகற்றும் அரசாணைக்கு இடைக்காலத் தடை

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் வனப்பகுதியில் இயற்கை சமநிலையைப் பாதுகாக்கும் நோக்கில், ஆக்கிரமிப்பு வகை தாவரங்களை (Invasive Species) அகற்றுவதற்காகத் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்குச் சென்னை உயர்நீதிமன்ற ...

Read moreDetails

கொடைக்கானலில் தொடரும் நில ஆக்கிரமிப்பு இரவோடு இரவாகக் கடைகள் அமைப்பு

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் அரசு நிலங்கள் மற்றும் பொது பயன்பாட்டு இடங்கள் முறைகேடாக ஆக்கிரமிக்கப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் அண்ணாசாலை ...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு: கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு நாளை செல்ல வனத்துறை திடீர் தடை!

சர்வதேச சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் மிகவும் பாதுகாக்கப்பட்ட மற்றும் எழில் மிகுந்த பகுதியாகக் கருதப்படும் பேரிஜம் ஏரிக்குச் செல்ல, (ஜனவரி 7, 2026) ஒரு நாள் மட்டும் ...

Read moreDetails

கொடைக்கானல் வனத்தில் வேலியே பயிரை மேய்ந்த அவலம் மரங்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் 4 வனத்துறையினர் சஸ்பெண்ட்!

சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானல் வன உயிரின சரணாலயப் பகுதியில், சட்டவிரோதமாக மரங்களைக் கடத்திய புகாரில் வனத்துறையைச் சேர்ந்த நால்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம், திண்டுக்கல் மாவட்டத்தில் ...

Read moreDetails

கொடைக்கானலில் விதிகளைத் தகர்க்கும் பாறை வெடிப்புகள் அதிகாரிகளின் மெத்தனத்தால் அழியும் மலைத்தள பாதுகாப்பு!

"மலைகளின் இளவரசி" என்று போற்றப்படும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், சமீபகாலமாக மலைத்தள பாதுகாப்பு விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டு, சட்டவிரோதப் பாறைத் தகர்ப்புகள் அதிகரித்து வருவது இயற்கை ஆர்வலர்களிடையே ...

Read moreDetails

கொடைக்கானலில் பல லட்சம் மதிப்பிலான மரங்கள் வெட்டிக் கடத்தல்: வனச்சரகர் உட்பட 4 அதிகாரிகள் பணிநீக்கம்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் வனப்பகுதியில், நீதிமன்ற உத்தரவை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விடக் கூடுதலாக மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்ட விவகாரத்தில், வனச்சரகர் உள்ளிட்ட நான்கு அதிகாரிகளை வனத்துறை ...

Read moreDetails

கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள் – போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 23 இடங்களில் போலீஸ் பாதுகாப்பு

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை பன்மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist