March 4, 2026, Wednesday

Tag: karur

கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப் பகுதியில் அரிய வகை நீர்வாழ் பறவைகள் வருகை!

தமிழகத்தின் பல்லுயிர்ச் சூழலில் முக்கியப் பங்கு வகிக்கும் ஈரநிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள பறவையினங்களைப் பாதுகாக்கும் நோக்கில், கரூர் மாவட்டம் முழுவதும் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து ...

Read moreDetails

கரூரில் பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கத்தின்  லட்சார்ச்சனை மற்றும் சீதா கல்யாண வைபவங்களுக்கு ஏற்பாடு

கரூர் மாநகரில் ஆன்மீக மணம் கமழும் வகையில், பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கத்தின் 39-வது ஆண்டு பெருவிழா நேற்று கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஐயப்ப பக்தர்களின் "சுவாமியே ...

Read moreDetails

கரூர் மாவட்டத்தில் சின்னதாராபுரம் பகுதிகளில் கலெக்டர் தங்கவேல் அதிரடி ஆய்வு!

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நேற்று ...

Read moreDetails

கரூரில்  பருவம் தப்பி பெய்யும் கடும் பனியால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி

தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் வடகிழக்கு பருவமழை காலமாகும். சம்பா சாகுபடிக்கும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி கோடைக்கால நீர் தேவையைப் பூர்த்தி செய்யவும் ...

Read moreDetails

கரூரில் கடும் பனிப்பொழிவால் வாழை வரத்து குறைவு  விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோரப் பகுதிகளில் பிரதான சாகுபடியாக விளங்கும் வாழையின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், அறுவடைப் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் ...

Read moreDetails

தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெறக்கோரி கரூரில் சி.ஐ.டி.யு. அதிரடி சாலை மறியல்

இந்திய தொழிற்சங்க மையத்தின் (சி.ஐ.டி.யு.) மாநிலந்தழுவிய போராட்ட அழைப்பினை ஏற்று, கரூர் மாநகரின் மையப்பகுதியான மனோகரா கார்னரில் நேற்று எழுச்சிமிகு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தொழிலாளர்களின் ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் : புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் இரண்டாவது நாளும் சிபிஐ விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து, தவெக உயர்மட்ட நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீது சிபிஐ விசாரணை இரண்டாவது நாளாகவும் நடைபெற்று வருகிறது. ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் விசாரணை : புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் சிபிஐ கேள்விகள்

கரூர்: தவெக தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் பலியாகிய சம்பவம் மீதான சிபிஐ விசாரணை அதிகரித்து ...

Read moreDetails

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.பி ஜோதிமணி குண்டுக்கட்டாக கைது..

கரூர் : கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை அகற்றும் முயற்சியில் பரபரப்பு நிலவு ஏற்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்த நடவடிக்கை ...

Read moreDetails

“விஜய் எங்களுக்கு புதியவர் அல்ல ; 2010லேயே ராகுலை சந்தித்தார்” – எம்பி ஜோதிமணி

கரூர்: தமிழகத்தில் நடிகர் விஜய் அரசியலில் இறங்கும் வாய்ப்பு குறித்து தொடர்ந்து விவாதம் நடந்து வரும் நிலையில், 2010 ஆம் ஆண்டிலேயே விஜய் காங்கிரஸ் கட்சி தொடர்பில் ...

Read moreDetails
Page 2 of 10 1 2 3 10
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist