November 28, 2025, Friday

Tag: karur

நவம்பர் 5ல் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் – விஜய் அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தக் கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, வரும் நவம்பர் 5ஆம் தேதி சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சித் தலைவர் ...

Read moreDetails

காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட விஜய்… “கோடி கோடியாய் கொடுத்தாலும் பேரப்பிள்ளைகள் வருவாங்களா?” – கதறிய தாத்தா !

கரூர்: கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அந்த சந்திப்பில் ...

Read moreDetails

கரூர் துயர் சம்பவம்..விஜய் எடுத்த திடீர் முடிவு !

கரூரில் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இழந்த பெருந்துயரம் ஏற்பட்டிருந்த நிலையில், பலியானோர் குடும்பத்தோரை சென்னைக்கு வரவழைத்து நிவாரணம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் ...

Read moreDetails

கரூர் துயர சம்பவம் : சி.பி.ஐ., விசாரணை துவக்கம், சிறப்பு புலனாய்வு குழு ஆவணங்களை ஒப்படைத்தது

கரூர் : செப். 27 அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற த.வெ.க., கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர். ...

Read moreDetails

“முழுக்க முழுக்க பொய்யாகவே பேசி இருக்கிறார் ‘பொய்பாடி’ பழனிசாமி” – அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக சட்டசபையில் இன்று நடந்த விவாதம் சூடுபிடித்தது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்ததையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி ...

Read moreDetails

சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..

சென்னை : கரூர் கூட்ட நெரிசல் விபத்தைக் குறித்து இன்று தமிழ்நாடு சட்டசபையில் அதிமுக தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, “ஒரே இரவில் ...

Read moreDetails

“இனி இதுபோல சம்பவங்கள் நடக்கக் கூடாது” – அரசியல் கட்சிகளிடம் முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சிபூர்வ வேண்டுகோள்

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இத்தகைய துயரச்சம்பவங்கள் இனி நடைபெறாதவாறு அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதி ஏற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் ...

Read moreDetails

கரூர்.. கடமை, கடமை தவறிய காவல்துறை – எச்.ராஜா

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே பாஜக விவசாய அணி சார்பில், விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யாத தமிழக அரசை கண்டித்து பாஜக தேசிய ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் : உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய 7 முக்கிய அம்சங்கள் !

கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கான காரணங்களும், நீதிபதிகள் ...

Read moreDetails

“நீதி வெல்லும்” – உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு விஜய் ரியாக்‌ஷன் !

கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் ...

Read moreDetails
Page 2 of 8 1 2 3 8
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist