October 14, 2025, Tuesday

Tag: KARUR STAMPEDE

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு நீதிமன்றம் பாடம் : அண்ணாமலை

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகமும், அரசியல் காழ்ப்புணர்வும் மீது நீதிமன்றம் வலுவான கையெழுத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அண்ணாமலை கூறியதாவது: “திமுக ...

Read moreDetails

அனுபவம் இல்லாதவங்களுக்கு.. அரசியல் எதற்கு.. விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு !

தமிழ்நாடு முழுவதிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள், கட்சியின் புதிய உத்தரவின் கீழ், ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதில் தடை விதிக்கப்படுகிறார்கள். கட்சி தலைவர் விஜய் பிறப்பித்துள்ள ...

Read moreDetails

“சிபிஐ வேண்டாம் ! கரூர் விசாரணையில் உச்சநீதிமன்ற ஒப்புதல்”

கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்து தவெக தரப்பு மற்றும் ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் விசாரணை : உச்ச நீதிமன்றம் SIT அதிகாரியாக அஸ்ரா கார்க் நியமனம்

சென்னை: கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சம்பந்தப்பட்ட விசாரணைகளை உச்ச நீதிமன்றம் நேரடியாக கவனிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாடு வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தில், மாநில ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தொடக்கம்

புதுடில்லி: கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்குகளின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் ...

Read moreDetails

தவெக மாவட்டச் செயலாளர் மதியழகனை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

கரூர் அசம்பாவிதம் வழக்கில் தவெக மாவட்டச் செயலாளர் மதியழகனை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, தவெக ...

Read moreDetails

விஜய் வீட்டுக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் !

தவெக தலைவர் தலைவர் விஜய் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நீலாங்கரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் தவெக தலைவர் விஜய் வசித்து ...

Read moreDetails

கரூர் துயரம் : நீதிமன்றத்தில் சரணடைந்த தவெக உறுப்பினர் மணிகண்டன்

கரூர்:கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தைத் ...

Read moreDetails

கரூரில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க அனுமதி கோரி டிஜிபியை சந்திக்கவுள்ள விஜய் !

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க தவெக தலைவர் நடிகர் விஜய் தயாராகியுள்ளார். இதற்காக அவர் தரப்பில் தமிழ்நாடு டிஜிபிக்கு எழுத்து மூலம் அனுமதி ...

Read moreDetails

“உங்கமேல தப்பு இல்லை” – பாதிக்கப்பட்டவர்கள் விஜயிடம் தெரிவித்தது என்ன ? அருண்ராஜ் பகிர்ந்த தகவல்

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 ...

Read moreDetails
Page 2 of 5 1 2 3 5
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
காந்தாரா PART 2 டிரைலர் குறித்து உங்கள் கருத்து ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist