கம்பம் பிரியாணி கடையில் கால் இடறியதால் ஏற்பட்ட தகராறு இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை
தேனி மாவட்டம் கம்பத்தில் பிரியாணி கடை ஒன்றில் ஏற்பட்ட சிறு வாக்குவாதம் கொலையில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்பம் மெயின் ரோட்டில் உள்ள ஐ.ஓ.பி ...
Read moreDetails











