ஈரானில் சிக்கிய 292 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்பு ; “ஆபரேஷன் சிந்து” தொடரும்
இந்திய அரசின் “ஆபரேஷன் சிந்து” மீட்பு முயற்சியின் முக்கிய கட்டமாக, ஈரானில் சிக்கி தவித்த 292 இந்தியர்கள் இன்று அதிகாலை பாதுகாப்பாக டில்லி விமான நிலையத்தை வந்தடைந்தனர். ...
Read moreDetails