December 5, 2025, Friday

Tag: husband

கோவை அதிமுக பிரமுகர் மனைவி கொலை : விவாகரத்து தகராறு காரணமாக கணவர் சூழ்ச்சி !

கோவை: தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு பிரச்னைகள் குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் அதிமுக பிரமுகரின் மனைவி கொலை வழக்கு புதிய திருப்பம் எடுத்துள்ளது. ...

Read moreDetails

“செத்தியா…செத்தியா !” கோவை ரோட்டில் கத்தி கல்யாணம் – பொதுமக்கள் முன்னிலேயே நடந்த அதிர்ச்சி சம்பவம் !

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் நேற்று ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. பொதுமக்கள் முன்னிலையிலேயே, 26 வயது ஸ்வேதா என்பவரை அவரது கணவர் பாரதி கொலை செய்தார். ...

Read moreDetails

கணவனை கொன்று மனைவி போட்ட ‘மாஸ்டர்’ பிளான்..!

சுப்பையன் - தனலட்சுமி தம்பதியினர். அவர்களது 15 வயது மகள் தனியார் பள்ளியில் விட்டு வெளிநகரில் படித்து வருவதால், தம்பதியர்கள் வீட்டில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. ...

Read moreDetails

மனைவியை கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய கணவன் – அதிர்ச்சி வீடியோ காட்சிகள் !

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கலுஜூவாலபாடு கிராமத்தில், மனைவியை கயிற்றால் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய கணவனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்தை சேர்ந்த குருநாதம் என்பவர், ...

Read moreDetails

கணவனை காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, திருமணத்தை மீறிய உறவுக்குத் தடையாக இருந்த கணவனை, மனைவியே தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

ஹன்சிகா – சோஹைல் இடையிலான மனமுறிவு குறித்த உண்மை நிலை என்ன?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, 2022-ஆம் ஆண்டு தொழில் அதிபர் சோஹைல் கட்டாரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் ஜெய்ப்பூரில் விமர்சையாக ...

Read moreDetails

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி கிராமத்தில், குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டவர்த்தியைச் சேர்ந்த அஜய் (வயது 30), ...

Read moreDetails

விவாகரத்தை 40 லிட்டர் பால் குளியலால் கொண்டாடிய முன்னாள் கணவர்

அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தில் வித்தியாசமான சம்பவம் ஒன்று இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணிக் அலி என்ற நபர், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றதை பின்பற்றி, அதைக் ...

Read moreDetails

பாலத்தில் செல்ஃபி எடுத்துக்கொண்டபோது கணவனை ஆற்றில் தள்ளிய மனைவி ?

கர்நாடகா மாநிலம் யாத்கீர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா ஆற்றின் பாலத்தில், தம்பதிகள் செல்ஃபி எடுத்துக் கொண்டபோது நிகழ்ந்த அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist