February 1, 2026, Sunday

Tag: heavy rain

வரப்போகுது புயல் தமிழ் நாட்டுக்கு வருமா? ஆந்திராவுக்கு போகுமா?

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுவடையக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, தமிழகத்தை நோக்கி ...

Read moreDetails

“எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் எதிர்கொள்ள அரசு தயார்” : அமைச்சர் கே.என். நேரு

சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னையில் கனமழை பெய்யும் எதிர்கால சூழ்நிலைக்கு அரசு முழுமையாக தயாராக உள்ளது என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். ...

Read moreDetails

பூண்டி ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருவள்ளூர்: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பூண்டி ஏரியில் இருந்து வெளியேறும் நீரின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை ...

Read moreDetails

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் – 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் கோவை, நீலகிரி உள்ளிட்ட ஆறு ...

Read moreDetails

தமிழகத்தில் தொடரும் கனமழை எச்சரிக்கை : இன்று 14 மாவட்டங்கள், நாளை 6 மாவட்டங்கள் பாதிப்பு!

சென்னை: தமிழகத்தில் மழை விடுபடாமல் தொடரும் நிலையில், சென்னை வானிலை மையம் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னெச்சரிக்கை வெளியிட்டுள்ளது. நாளை மேலும் 6 ...

Read moreDetails

நெற்பயிர் பாதிப்புக்கு நிவாரணம் வழங்கக் கோரி நயினார், சீமான் வலியுறுத்தல்

தமிழகத்தில் கனமழையால் நெற்பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும், நாம் தமிழர் கட்சி ...

Read moreDetails

தமிழகத்தில் விட்டு விட்டு பெய்யும் மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்துள்ளது.தருமபுரி மாவட்டத்தில், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னையில் பகல் வேளையில் விட்டுவிட்டு மழை பெய்த நிலையில், நள்ளிரவிலும் ...

Read moreDetails

பெய்தாலும் காய்ந்தாலும் நாங்கதான் பாதிக்கப்படறோம் – குமுறும் விவசாயிகள்

காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால், பல ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து ...

Read moreDetails

“மக்களோடு நின்றோம் என்பதை நிரூபிக்க வேண்டும்” – துணை முதல்வர் உதயநிதி

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான ஆலோசனை கூட்டம் இன்று சென்னை அண்ணா தலைமை அலுவலகத்தில் ...

Read moreDetails

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு வலுப்படாது : வானிலை மையம் அறிவிப்பு

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்படாது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை ...

Read moreDetails
Page 4 of 8 1 3 4 5 8
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist