January 31, 2026, Saturday

Tag: heavy rain

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை – சம்பா பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை

மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 9-ஆம் தேதி தொடங்கி மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், 9-ஆம் தேதிமுதல் அவ்வப்போது மிகமிதமான சாரல் ...

Read moreDetails

திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள புகழ்பெற்ற ஆன்மீக மற்றும் சுற்றுலாத் தலமான திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் திடீர் காட்டாற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் ...

Read moreDetails

தென் தமிழக கடலோரங்களில் சூறாவளிக்காற்று : மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மணிக்கு 35 முதல் 45 ...

Read moreDetails

“வடிகால் வசதி முடிக்காததே மக்களின் துயரத்துக்கு காரணம்” : தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு

தமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான பொறுப்பை மாநில அரசே ஏற்க வேண்டும் என்று தமிழக ...

Read moreDetails

இன்று இரவுடன் மழை குறைய வாய்ப்பு !

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது சென்னைக்கு சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு, இன்று ...

Read moreDetails

மெரினா பீச் மணல் பரப்பு முழுவதும் தண்ணீர் – வியாபாரிகள் கவலை

சென்னையில் பெய்த கனமழை காரணமாக மெரினா கடற்கரை முழுவதும் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. டிட்வா புயல் தாக்கம் காரணமாக சென்னையில் நேற்றும், இன்றும் தொடர் ...

Read moreDetails

டிட்வா புயல் வலுவிழந்தது – தொடரும் மிதமான மழை

வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல், மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.சென்னைக்கு தென்கிழக்கே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த ...

Read moreDetails

தமிழகத்தை நெருங்கும் டிட்வா புயல் – அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்

வங்கக் கடலில் உருவாகியுள்ள, டிட்வா புயல் காரைக்காலுக்கு 300 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 490 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால், காவிரி டெல்டா ...

Read moreDetails

உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

டிட்வா புயல் காரணமாக, அடுத்த இருதினங்களுக்கு காவிரி டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

Read moreDetails

6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: மலேசியா மற்றும் மலாக்கா ஜலசந்தி பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘சென்யார்’ புயலாக வலுப்பெற்ற நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைச் செயல்பாடு ...

Read moreDetails
Page 1 of 8 1 2 8
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist