பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!
August 8, 2025
சப்-கலெக்டர் அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் போராட்டம்!
August 8, 2025
சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவுடன் தொடர்புடைய நான்கு சந்தேகப் பயங்கரவாதிகளை, குஜராத் மாநிலத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவு (ATS) அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். கைதானவர்களில் இரண்டு ...
Read moreDetailsதுபாயிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்திய குஜராத் தம்பதியினர், சூரத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மொத்தம் 28 கிலோ தங்க பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குஜராத் ...
Read moreDetailsவிமானத்தை பிடிக்க அவசரமாகச் சென்ற மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், தனது மனைவியை ஜூனாகத்தில் மறந்துவிட்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அலுவலக பணிகளுடன் ...
Read moreDetailsபாவ்நகர் நகரத்தில் நடைபெற்ற கார் பந்தயம், இரண்டு மக்களின் உயிரை பறித்த வருத்தகரமான சம்பவமாக மாறியுள்ளது. இந்த கார் பந்தயத்தில் போலீஸ் அதிகாரியின் மகன் உட்பட இருவர் ...
Read moreDetailsகுஜராத் மாநிலத்தின் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் வகையில் மாஹி ஆற்றின் மீது அமைந்திருந்த கம்பீரா - முக்பூர் பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை ...
Read moreDetailsஅகமதாபாத் :ப்ளே ஆஃப் போட்டிக்கான நான்கு அணிகள் முடிவடைந்த நிலையில், மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் சுவாரஸ்யம் குறையுமா என்ற கேள்விக்கு, நேற்று நடந்த குஜராத் vs லக்னோ ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.