February 11, 2026, Wednesday

Tag: former

நத்தம் அருகே 30 ஆண்டுகளுக்குப் பின் சங்கமித்த முன்னாள் மாணவர்கள்: ஆசிரியர்களுக்கு உற்சாக வரவேற்பு.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சிறுகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த 1996-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்களின் நெகிழ்ச்சியான மறுசந்திப்பு விழா பள்ளி ...

Read moreDetails

மதுரையில் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் அக்கட்சியினரால் கோலாகலமாகக் ...

Read moreDetails

பல்லடத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா: முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா அக்கட்சியின் ...

Read moreDetails

தொடர் வாகன விபத்தில் காயமடைந்த 15 தொழிலாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் முதலுதவி சிகிச்சை

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று நிகழ்ந்த பயங்கர தொடர் வாகன விபத்தில் 15-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். விராலிமலையில் உள்ள பிரபல ...

Read moreDetails

பாரியூர் அம்மன் கோவில் சந்தனக்காப்பு விழா அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் வழங்கினர்

ஈரோடு மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான கோபிசெட்டிபாளையம் பாரியூர் அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் சந்தனக்காப்பு அலங்காரப் பெருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீஅபிராமி அன்னதான குழுவின் சார்பில் மாபெரும் ...

Read moreDetails

கரூர் மாநகராட்சியில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு வீடாகப் பிரச்சாரம்  

வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் பொதுமக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டும் தீவிரப் பிரச்சாரப் பணிகள் தொடங்கியுள்ளன. ...

Read moreDetails

அருப்புக்கோட்டையில் குடும்ப கலவரம் : மனைவி, இரு குழந்தைகளை அரிவாளால் கொன்ற விவசாயி

விருதுநகர் :விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திகிலூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. குடும்ப பிரச்னையின் காரணமாக, விவசாயி ஒருவர் தனது மனைவியையும், இரு ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist