சிவகங்கை கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டில் சீறிய காளைகள்: 126 பேர் காயம், 30 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டுப்பட்டி கிராமத்தில் காணும் பொங்கலையொட்டி பாரம்பரிய மஞ்சுவிரட்டு போட்டி இன்று மிக உற்சாகமாகவும், அதே சமயம் பெரும் பரபரப்புடனும் நடைபெற்றது. ...
Read moreDetails









