March 22, 2026, Sunday

Tag: FARMERS

பன்னீர்மடை பகுதியில் காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தை முறியடிக்க விவசாயிகள் நூதன முயற்சி

கோவை வடக்கு மற்றும் புறநகர் மாவட்ட மலையோரக் கிராமங்களில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருவது விவசாயிகளிடையே பெரும் கலக்கத்தை ...

Read moreDetails

திமுக பிரமுகர்களை விவசாயி போல் வரவழைத்து நன்றி தெரிவிக்கும் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்று தங்கள் ...

Read moreDetails

பாலமேட்டில் மா மரங்களில் ‘விரியன்’ பூச்சித் தாக்குதல் விவசாயிகள் தீவிர மருந்து தெளிப்பு!

மதுரை மாவட்டம் பாலமேடு மற்றும் அதன் சுற்றுவட்டார மலை அடிவாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பல நூறு ஏக்கர் மாந்தோப்புகளில், தற்போது பூச்சித் தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் ...

Read moreDetails

ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கித் தவிக்கும் ஆயக்குடி மாப்பிள்ளை நாயக்கன் குளம்  விவசாயிகள் வேதனை

பழநி அருகே உள்ள ஆயக்குடி பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் மாப்பிள்ளை நாயக்கன் குளம், தற்போது ஆக்கிரமிப்புகளின் பிடியிலும் முறையான பராமரிப்பு ...

Read moreDetails

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பான விவசாயிகளைப் போற்றுவோம் தேசிய விவசாயிகள் தினம் கொண்டாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் தேசிய விவசாயிகள் தினம் மிகவும் அர்த்தமுள்ள வகையில் கடைபிடிக்கப்பட்டது. ...

Read moreDetails

தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஈரோடு விவசாய அணி மாநாடு  பா.ஜ.க மாநிலத் தலைவர் நாகராஜ் பேச்சு

கோவை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில், வரும் ஜனவரி 5-ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறவுள்ள மாநில அளவிலான பிரம்மாண்ட விவசாய அணி ...

Read moreDetails

நாகையில் அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் வாயில் துணி கட்டி நூதனப் போராட்டம்

வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையின் கோரத் தாண்டவத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாகை மாவட்ட விவசாயிகள், தமிழக அரசின் 'டிஜிட்டல்' பயிர் கணக்கெடுப்பு ...

Read moreDetails

கரூரில் கடும் பனிப்பொழிவால் வாழை வரத்து குறைவு  விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோரப் பகுதிகளில் பிரதான சாகுபடியாக விளங்கும் வாழையின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், அறுவடைப் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் ...

Read moreDetails

கூட்டுறவு &தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெறப்பட்ட பயிர்&பண்ணைக்கடன் விடுதலை பேரணி

கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெறப்பட்ட பயிர் மற்றும் பண்ணைக்கடன்கள் முழுவதும் மத்திய, மாநில அரசுகள் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்யக்கோரி திருவள்ளூரில் கடன் விடுதலை ...

Read moreDetails

டோல்கேட் முற்றுகை விவசாய டிராக்டர்களுக்கு கட்டணம் விவசாயிகள் ஆவேசம்!

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே உள்ள செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியில் (டோல்கேட்), இதுவரை இல்லாத வகையில் விவசாயப் பயன்பாட்டுக்காக இயக்கப்படும் டிராக்டர்களுக்குக் கட்டணம் வசூலிக்க முற்பட்டதைக் கண்டித்து, தி.மு.க., ...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!
சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist