விவசாயக் கூட்டத்தில் ஆக்கிரமிப்புப் பேச்சால் அதிரடி: வனத்துறையின் பாஸ் ‘பார்முலா’ ரூ. 40,000-ஆ? கொடைக்கானலில் கொதித்த விவசாயிகள்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், விவசாயப் பிரச்சினைகளைத் தாண்டி தனிநபர் ஒருவரின் தலையீட்டாலும், வனத்துறையினர் மீதான கடுமையான ஊழல் புகார்களாலும் பெரும் பரபரப்பு ...
Read moreDetails









