March 22, 2026, Sunday

Tag: FARMERS

சர்வதேசப் போர் பதற்றத்தால் உரத் தட்டுப்பாடு: விவசாயிகளுக்குப் பயம் வேண்டாம், விரைவில் தீர்வு என மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உறுதி!

சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் நேற்று நடைபெற்ற தென்னை பங்குதாரர்களுக்கான மாநாட்டில், மத்திய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ...

Read moreDetails

“இலவம் பிஞ்சுகளை பதம்பார்க்கும் வவ்வால்கள்!” – கடமலை-மயிலை மலைக்கிராமங்களில் விவசாயிகள் கண்ணீர்; விலை உயர்விலும் தொடரும் பாதிப்பு!

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மலைக்கிராமங்களில் தற்போது இலவம் பிஞ்சு சீசன் களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான வவ்வால்களின் படையெடுப்பால் பெரும் இழப்பைச் சந்திப்பதாக விவசாயிகள் ...

Read moreDetails

கன்னிவாடியில் 60 ஆயிரம் கனஅடி நீரை மீட்டு விவசாயிகளுக்குப் பங்கிட்ட வனத்துறை – பல ஆண்டுகாலப் போராட்டத்திற்கு வெற்றி!

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள பண்ணைப்பட்டி கோம்பை வனப்பகுதியில், பொதுமக்களின் நீர் ஆதாரத்தை முடக்கி வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் வனத்துறையின் அதிரடி நடவடிக்கையால் முடிவுக்கு வந்துள்ளன. ...

Read moreDetails

பிப்ரவரி 15 முதல் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி உடனடியாக வழங்குவதை உறுதி செய்யும் வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ...

Read moreDetails

இயற்கைச் சீற்றங்களில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அதிரடி ஆய்வு!

தமிழகத்தில் நிலவும் பருவநிலை மாற்றங்கள் மற்றும் எதிர்பாராத இயற்கைச் சீற்றங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளைத் தவிர்க்கும் நோக்கில், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த மிக ...

Read moreDetails

கோவையில் நீர்நிலை பாதுகாப்பு மற்றும் காட்டுப்பன்றி தொல்லைக்குத் தீர்வு காண விவசாயிகள் அதிரடி கோரிக்கை!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் ...

Read moreDetails

பாலில் புரதம் கூட்டும் ‘பசுமைத் தங்கம்’ அசோலா: வைகாசிபட்டி விவசாயிகளுக்கு டிப்ஸ்!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வைகாசிபட்டி கிராமத்தில், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் அசோலா வளர்ப்பு குறித்த செய்முறை விளக்க முகாம் ...

Read moreDetails

விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறுவதுடன் விவசாயிகளை விடுதலை செய்ய அதிரடி தீர்மானம்

விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறுவதுடன், பொங்கல் முதல் சிறையில் வாடும் ஈசன் முருகசாமி உள்ளிட்ட விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும், கிராம சபை ...

Read moreDetails

“தென்னையை காக்கும் மாயவலை”: மரிக்குண்டு விவசாயிகளுக்கு பெரோமோன் தொழில்நுட்ப பயிற்சி!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட மரிக்குண்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. சமீபகாலமாக இப்பகுதியில் தென்னை மரங்களை அச்சுறுத்தி ...

Read moreDetails

பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வடகாடு ஊராட்சியின் முக்கிய நீர் ஆதாரமான பரப்பலாறு அணையிலிருந்து, விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!
சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist