January 24, 2026, Saturday

Tag: FARMERS

பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வடகாடு ஊராட்சியின் முக்கிய நீர் ஆதாரமான பரப்பலாறு அணையிலிருந்து, விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று ...

Read moreDetails

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த், சென்னை போயஸ்கார்டனில் உள்ள வீட்டின் முன் திரண்டிருந்த ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். ...

Read moreDetails

தென்னை மகசூலை அதிகரிக்க வேர் மூலம் டானிக் கம்பம் விவசாயிகளுக்குப் மாணவர்கள் செயல்முறை விளக்கம்!

தேனி மாவட்டம் கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி மகசூலை அதிகரிக்கும் நோக்கில், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் ...

Read moreDetails

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 20 காசுகள் சரிவு பண்ணையாளர்கள் கவலை

இந்தியாவின் முட்டை உற்பத்தியில் முக்கிய மையமாகத் திகழும் நாமக்கல் மண்டலத்தில், முட்டை கொள்முதல் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வருவது கோழிப்பண்ணைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களிடையே ...

Read moreDetails

நெல்லை மஞ்சள் குலை, கரும்பு மற்றும் கிழங்கு அறுவடையில் விவசாயிகள் தீவிரம்

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15-ஆம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் வழிபாட்டில் கரும்புக்கு இணையான முக்கியத்துவம் மஞ்சள் குலை மற்றும் பல்வேறு ...

Read moreDetails

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் போராட்டத்தை நடத்த விவசாயிகள் சங்கம் அதிரடி முடிவு

தமிழகத்திலுள்ள ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் முன்னெடுத்துள்ள 100 இடங்களில் ...

Read moreDetails

பட்டா கோரி தேனி கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் போலீசாருடன் தள்ளுமுள்ளு

சின்னமனூர் பகுதியில் ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு அரசு ஒதுக்கீடு செய்த நிலங்களுக்கு முறையாகப் பட்டா வழங்கக் கோரி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குடியேறும் ...

Read moreDetails

கண்ணங்குடி வட்டாரத்தில் நெற்பயிர்களைச் சூறையாடும் பல்வகை நோய்கள் மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கண்ணீர்!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா, கண்ணங்குடி வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள், அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில் பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் ...

Read moreDetails

 மூல வைகை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு – வருஷநாடு விவசாயிகள் நெகிழ்ச்சி!

தேனி மாவட்டம் வருஷநாடு அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான வெள்ளிமலையில் பெய்த கனமழையின் காரணமாக, மூல வைகை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக ...

Read moreDetails

ஈரோட்டில் பாஜக பிரம்மாண்ட விவசாய மாநாடு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுக்கான்!

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஈரோட்டில் வரும் ஜனவரி 5-ஆம் தேதி பாஜக விவசாய அணி சார்பில் பிரம்மாண்ட ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist