January 24, 2026, Saturday

Tag: enforcement

வேலூர் சிஎம்சி மருத்துவர் குடியிருப்பில் 11 மணி நேர அமலாக்கத்துறை அதிரடி சோதனை: மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள உலகப்புகழ் பெற்ற சிஎம்சி (CMC) மருத்துவமனையின் மருத்துவர்கள் தங்கியுள்ள குடியிருப்பில், அமலாக்கத்துறையினர் நேற்று நடத்திய அதிரடி சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் ...

Read moreDetails

திருச்சி மத்திய மண்டல ஐஜியாக வே.பாலகிருஷ்ணன் பொறுப்பேற்பு குற்றத் தடுப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதி!

திருச்சி மத்திய மண்டலத்தின் புதிய காவல் துறைத் தலைவராக (Inspector General of Police - Central Zone) வே.பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். ...

Read moreDetails

தமிழகத்தில் ஊடுருவும் கேரள லாட்டரிகள் எல்லையில் கோவை போலீசாரின் அதிரடி வேட்டை

தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் சூதாட்டமாக லாட்டரி சீட்டுகள் இருந்ததைக் கருத்தில் கொண்டு, கடந்த 2003-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ...

Read moreDetails

திண்டுக்கல்லில் மாயாண்டி கொலை வழக்கில் பிணையில் வந்த வாலிபர் ஓட ஓட வெட்டிக் கொலை

திண்டுக்கல் அருகே ஆர்.எம்.சி.சி நகர் பகுதியில் மர்மக் கும்பல் ஒன்று, வாலிபர் ஒருவரைச் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையுண்டவர் கடந்த ஆண்டு ...

Read moreDetails

உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை தமிழக ...

Read moreDetails

நண்பரைக் கொன்றுவிட்டு சடலம் அருகிலேயே போதையில் உறங்கிய கும்பல் – கிண்டல் செய்ததால் நடந்த விபரீதம்!

: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், தன்னைத் தொடர்ந்து கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த வாலிபர், தனது நண்பரை மற்ற இருவருடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் ...

Read moreDetails

திண்டுக்கல் சரக புதிய டி.ஐ.ஜி-யாக மருத்துவர் பி.சாமிநாதன் பொறுப்பேற்பு

திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவராக (டி.ஐ.ஜி) மருத்துவர் பி.சாமிநாதன் அவர்கள் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். திண்டுக்கல் ...

Read moreDetails

2025-ல் 87 பேர் குண்டர் சட்டத்தில் அதிரடி கைது – 5.7 லட்சம் போக்குவரத்து வழக்குகள் பதிவு.

மதுரை மாநகரின் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த 2025-ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் வெளியிட்டார். அதில், கடந்த ...

Read moreDetails

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு 9-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்ந்து ஒன்பதாவது முறையாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் மீண்டும் வரும் ...

Read moreDetails

அனில் அம்பானியின் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை

தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்களில் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, டில்லி மற்றும் மும்பையில் அமைந்துள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist