January 24, 2026, Saturday

Tag: emergency

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி  போலீசாரின் துரித நடவடிக்கையால் உயிர் தப்பினர்!

அரசு வழங்கிய இலவச வீட்டுமனை இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டுத் தரக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தம்பதியினர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் ...

Read moreDetails

கேரளாவில் பறவைக்காய்ச்சல் பீதி நீலகிரி எல்லைகளில் அதிரடி தடை – 7 சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு!

கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பறவைக்காய்ச்சல் (Avian Influenza) நோய் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, அண்டை மாவட்டமான நீலகிரிக்கு இந்த நோய் பரவாமல் தடுக்க மாவட்ட ...

Read moreDetails

கோவை மாநகராட்சியில் மேயர் ரங்கநாயகி தலைமையில் மாமன்ற அவசரக் கூட்டம்  முக்கிய ஆலோசனை

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள மக்கள் நலத்திட்டங்களை விரைந்து முடிப்பது குறித்து விவாதிப்பதற்கான மாமன்ற அவசரக் ...

Read moreDetails

நோய்வாய்ப்பட்ட பெண் மற்றும் கர்ப்பிணியை கட்டிலில் சுமந்து ஓடை வழியே தூக்கிச் சென்ற சோகம்!

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே அடிப்படைப் பாதை வசதி இல்லாததாலும், இருந்த பாதையைச் சில தனிநபர்கள் ஆக்கிரமித்து மறித்ததாலும், உடல்நிலை சரியில்லாத ஒரு பெண்ணையும், நிறைமாத கர்ப்பிணிப் ...

Read moreDetails

ராஜபாளையம் அருகே திடீர் வெள்ளத்தில் சிக்கிய 200 பக்தர்கள் மீட்பு!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அய்யனார் கோயில் திருவிழாவில் பங்கேற்க வந்த சுமார் 200 பக்தர்கள், ...

Read moreDetails

 பக்கத்து வீட்டுச் சுவர் இடிந்து குடிசையில் தங்கியிருந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கைக்கு அருகில் உள்ள வெள்ளா கிராமத்தில், பழமையான பக்கத்து வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் அதன் அருகில் குடிசை போட்டுத் தங்கியிருந்த ஒருவர் சம்பவ ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist