February 5, 2026, Thursday

Tag: edapadi palanisamy

துாய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு ? – அதிமுக-பாஜக கடும் கண்டனம்

கோவை: செம்மொழி பூங்காவில் பணியாற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் ...

Read moreDetails

“பஞ்சாங்கமே எதிர்க்கட்சி ஆட்சிக்கு வருமென சொல்கிறது!” – நயினார் நாகேந்திரன்

சென்னை: தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து தொடர்ச்சியாக கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “பஞ்சாங்கத்திலும் கூட எதிர்க்கட்சி ஆட்சிக்கு வருவார்கள் ...

Read moreDetails

“வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை அதிமுக ஆதரிப்பு ? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகளை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்தார். ...

Read moreDetails

கோவையில் இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

கோவை: தென்னிந்திய இயற்கை வேளாண்மையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தில், கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் தொடங்கி வைத்தார். ஆந்திரப் ...

Read moreDetails

“பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நிலை” – அரசை கடுமையாக கண்டித்த இபிஎஸ்

ராமேஸ்வரத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவரை காதல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்படும் வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொடூரச் ...

Read moreDetails

“சென்னை ரவுடிசம் சாம்ராஜ்யமாகிவிட்டது” – எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டு

சென்னை: தலைநகர் சென்னை பல்லவன் சாலையில் இருவர் கத்திகளுடன் மோதிக்கொண்ட சம்பவம் பரவலான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் சட்டஒழுங்கு சீர்குலைந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ...

Read moreDetails

20 ஆயிரம் வேலைவாய்ப்பு நழுவியதாக அண்ணாமலை–இபிஎஸ் கண்டனம்

சென்னை: தென்கொரியாவைச் சேர்ந்த வாசவுங் பன்னாட்டு நிறுவனத்தின் ரூ.1720 கோடி முதலீடும், அதன்மூலம் உருவாக இருந்த 20,000 நேரடி வேலைவாய்ப்பும் தமிழகத்திற்கு பதிலாக ஆந்திரப்பிரதேசத்துக்குச் செல்லும் நிலையில், ...

Read moreDetails

“திமுக அரசின் செயல் மன்னிக்க முடியாதது” – ஸ்டாலின் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக நடந்தது திமுக அரசின் மன்னிக்க முடியாத தவறாகும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் குற்றச்சாட்டு ...

Read moreDetails

அதிமுகவிற்கு கடைசி தேர்தல் ஆகும் – கோவையில் செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்

கோவை:சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைக்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை சிவானந்தாகாலனி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திமுக, ...

Read moreDetails

“வாக்குரிமை பறிப்பு சதிக்கு எடப்பாடி பழனிசாமி துணை !” – அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

சென்னை:தமிழகத்தின் வாக்குரிமையை பறிக்கும் சதியில் எடப்பாடி பழனிசாமியும் பங்கெடுத்து வருகிறார் என அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:“தேர்தல்கள் வெளிப்படையாகவும் முறைகேடுகள் ...

Read moreDetails
Page 3 of 20 1 2 3 4 20
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist