துாய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு ? – அதிமுக-பாஜக கடும் கண்டனம்
கோவை: செம்மொழி பூங்காவில் பணியாற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் ...
Read moreDetails



















