December 6, 2025, Saturday

Tag: district news

திருவிளையாட்டம் கிராமத்தில் தனிநபருக்கு பலகோடி மதிப்புடையஇடத்தை மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் ஆக்கிரமிப்பு

மயிலாடுதுறை அருகே திருவிளையாட்டம் கிராமத்தில் தனிநபருக்கு சொந்தமான பல கோடி மதிப்புடைய வணிக வளாகத்தின் முன்பு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக ...

Read moreDetails

திருப்பத்தூரில் வக்பு வாரிய சொத்துக்களில் பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தர வேண்டும் என கோரிக்கை

தமிழ்நாட்டியில் திருப்பத்தூரில் வக்பு வாரிய சொத்துக்களில் பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மசூதியியின் குறிப்பிட்ட சில முத்தவளிகள் ஆக்ரமித்துள்ளனர். இதன் மூலம் ஏராளமான ஏழை மக்கள் பாதித்துள்ளனர். ...

Read moreDetails

சீர்காழி மேலையூர் பத்தினி கோட்டத்தில் 53-ம் ஆண்டு கற்புக்கரசி கண்ணகியின் வீடு பேறு அடைந்த நாள் விழா

சீர்காழி அடுத்த மேலையூர் பத்தினி கோட்டத்தில் 53 ம் ஆண்டு கற்புக்கரசி கண்ணகியின் வீடு பேறு அடைந்த நாள் விழா. 76 ஊர்களை சேர்ந்த நகரத்தார் மற்றும் ...

Read moreDetails

11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – தந்தையை தாக்கிய குற்றவாளி !

ஆண்டிபட்டி :தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, 11 வயது சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உள்ளானது தொடர்பான புகாரில், 20 நாட்கள் கடந்தும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை என ...

Read moreDetails

பெண்களுக்கு பெருமை சேர்க்கிற, மாநாடாக பாமக &வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் மகளிர் பெருவிழா

பெண்களுக்கு பெருமை சேர்க்கிற, பெண்மையை போற்றுகிற மாநாடாக பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. எல்லா படுகொலைகளுக்கும் எதிராக ...

Read moreDetails

மயிலாடுதுறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர கோரி இளைஞர் மனு

மயிலாடுதுறை மாவட்டம் குளிச்சார் ஊராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித் தருமாறு கேட்டு அப்பகுதியை சேர்ந்த இளைஞர் தமிழ்மணி என்பவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ...

Read moreDetails

சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில்தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை வலியுறுத்தி அனைவரும் சாலையில் கவனமுடனும் பாதுகாப்புடனும் சாலை விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தலைக்கவசம் அணியாதவர்கள் மீது அபராதம் விதித்து ...

Read moreDetails

புதிய பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சிக்கு உட்பட்ட புளியந்துரை கிராமத்தில் சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்று வரை நேரடி பேருந்து சேவை பெறாத கிராமத்திற்கு ...

Read moreDetails

மணல்மேடு அருகே கும்கி மண்ணி ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மணல்மேடு அருகே திருச்சிற்றம்பலம் மேலத் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் சக்திசிவன்(17). இவர் நேற்று முன் தினம் மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து திருச்சிற்றம்பலம் மெயின்ரோடு அருகே ...

Read moreDetails

ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா

மயிலாடுதுறை அருகே சந்திரபாடி ஊராட்சி தெற்கு தெருவில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா; 100 ...

Read moreDetails
Page 93 of 120 1 92 93 94 120
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist