December 6, 2025, Saturday

Tag: district news

வாய்க்கால் பாலம் பணிகள் முடிவடையாத நிலை அவரச தேவைக்கு கூட கடக்க முடியாமல் சுற்றுவட்டார மக்கள் அவதி.

சீர்காழி அருகே புங்கனூர்- ஆதமங்கலம் இடையே ஒப்பந்த காலம் முடிந்தும் முடிவடையாத முடவன் வாய்க்கால் பாலம். பணிகள் முடிவடையாத நிலையில் மாற்று பாதையையும் தண்ணீர் செல்வதற்காக பொதுப் ...

Read moreDetails

93 வயது குருவுக்கும், 85 வயது மாணவனுக்கும் இடையே நெகிழ்ச்சி சந்திப்பு

விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 1956 ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பில் கல்வி பயின்ற N. குலசேகரன் அவர்கள், தனது 85வது வயதில், தனது ...

Read moreDetails

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நைனா தற்கொலை : இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலீசார்மீது வழக்கு பதிவு

கள்ளக்குறிச்சி : உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏ.அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நைனா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ...

Read moreDetails

வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ள முடவன் ஆற்றை தூர்வாரி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் அமைந்துள்ள முடவன் ஆற்றை தூர்வாரி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை.10 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வடிகால் வசதியும், கிழக்குப் பகுதி கிராமங்களுக்கு ...

Read moreDetails

விழுப்புரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைத்து மாற்றுத்திறனாளின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய Dr.லட்சுமணன்

அரசின் பல்வேறு சேவைகள் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றுதல், வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டிட மனை பிரிவு வரைபடத் திட்டம், வேலையில்லா இளைஞருக்கு வேலைவாய்ப்பு ...

Read moreDetails

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பதாகை ஏந்தி கண்டனம் தெரிவித்த நபரால் பரபரப்பு

தனது இடத்திற்கு அரசு அதிகாரி ஒருவர் போலி பட்டா பெற்று இடத்தை விற்பனை செய்ததை ரத்து செய்யக்கோரி 200க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ...

Read moreDetails

பூந்தமல்லியில் 10 கிலோ கஞ்சாவுடன் ஒருவரை பூவிருந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் கைது

பூந்தமல்லியில் 10 கிலோ கஞ்சாவுடன் ஒருவரை பூவிருந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.போதை ஒழிப்பு நடவடிக்கையாக ஆவடி காவல் ஆணையரக காவல் ஆணையாளர் திரு.சங்கர், ...

Read moreDetails

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரை 13 ஆண்டுகளுக்குப்பிறகு விடுதலை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரை நிரூபிக்கப்படாத குற்றசாட்டு எனக்கூறி 13 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு:- காவல்துறையினர் சரியாக ...

Read moreDetails

சீர்காழி அருகே புதிதாக கும்பாபிஷேகம் செய்த கோவிலில் சாமி தாலி மற்றும் உண்டியல் திருட்டு.

சீர்காழி அருகே புதிதாக கும்பாபிஷேகம் செய்த கோவிலில் சாமி தாலி மற்றும் உண்டியல் திருட்டு. புதுப்பட்டிணம் போலீசார் விசாரணை! மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த 23.ஆலங்காடு ஊராட்சிக்கு ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமிற்கு தற்கொலை முயற்சி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமிற்கு தற்கொலை முயற்சியில் ஈடுபட மண்ணெண்ணெய்யை பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த முதியவரை பிடித்து போலீசார் விசாரணை. மகன்கள் ...

Read moreDetails
Page 92 of 120 1 91 92 93 120
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist