February 12, 2026, Thursday

Tag: dindgul news

வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பெரும் பதற்றம்!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில், பல மாதங்களாக இழுத்தடிக்கப்படும் வில்லங்கச் சான்று விவகாரத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர் ஒருவர் தீக்குளிக்க ...

Read moreDetails

பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு முருகனை தரிசனம் செய்ய மலைக்கோயிலில் அலைமோதிய மக்கள் வெள்ளம்.

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகப் போற்றப்படும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், இன்று 2026-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ...

Read moreDetails

கொடைக்கானலில் பகலிலும் மின்விளக்குகள் எரிகின்றன!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் இன்று அதிகாலை வேளை முதல் அடர்ந்த பனி மூட்டம் சூழ்ந்து காணப்படுவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் குளிர் நிலவுவதோடு, எதிரே ...

Read moreDetails

கொடைக்கானல் பைன் மரக் காட்டில் விபத்து

கொடைக்கானலின் பிரபல சுற்றுலாத் தலமான பைன் மரக் காடுகள் பகுதியில், ஏற்றமான சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈச்சர் வேன் ஒன்று பின்னோக்கி நகர்ந்து அருகிலிருந்த வாகனங்கள் மீது ...

Read moreDetails

குடியிருப்புப் பகுதிகளில் அட்டகாசம் செய்யும் காட்டெருமைக் கூட்டம்

கொடைக்கானலில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டெருமைகள் நகர்ப் பகுதிகளில் உலா வருவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பியர் சோலா குடியிருப்புப் பகுதியில் முகாமிடும் காட்டெருமைக் கூட்டத்தால் பொதுமக்கள் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist