March 5, 2026, Thursday

Tag: devotees

ஒட்டன்சத்திரம் பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி பக்தர்கள் தவிப்பு – முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்ய கோரிக்கை

உலகப்புகழ் பெற்ற பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழாவைக் முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ...

Read moreDetails

எரியோடு நால்ரோடு பகுதியில் தங்குமிடம் இன்றி தவிக்கும் பழநி பக்தர்கள் தேவஸ்தானம் நிழற்கூரை அமைக்க கோரிக்கை

பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியில் ...

Read moreDetails

பழநியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் ஆக்கிரமிப்புகளால் அடிவாரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், வார விடுமுறை மற்றும் தொடர் விசேஷ நாட்களை முன்னிட்டு பக்தர்களின் வருகை வரலாறு ...

Read moreDetails

மருதமலை கோவிலில் பக்தர்களின் நீண்டநாள் கனவு நனவாகிறது   நவீன லிப்ட் வசதி பயன்பாட்டிற்கு வருகிறது

கோவை மாநகரின் அடையாளமாகவும், முருகப் பெருமானின் ஏழாம் படைவீடு எனப் போற்றப்படுவதுமான மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வரும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் ...

Read moreDetails

சபரிமலை வனப்பாதையில் அடுத்தடுத்து சோகம் இரு ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் காலமானார்கள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலம் நிறைவடைய உள்ள நிலையில், சபரிமலைக்கு வனப்பாதை வழியாக நடைபயணம் மேற்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த இரு பக்தர்கள் மாரடைப்பு ஏற்பட்டு ...

Read moreDetails

பாம்பன் கடலில் துணிகளை வீசும் பக்தர்கள்  மீனவர்கள் கடும் வேதனை!

புனிதமான ராமேஸ்வரம் தீவையும் நிலப்பரப்பையும் இணைக்கும் பாம்பன் பாலத்தில் இருந்து, சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் தங்களின் பழைய துணிகளைக் கடலில் வீசி எறிவது, கடல் ...

Read moreDetails

ராஜபாளையம் அருகே திடீர் வெள்ளத்தில் சிக்கிய 200 பக்தர்கள் மீட்பு!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அய்யனார் கோயில் திருவிழாவில் பங்கேற்க வந்த சுமார் 200 பக்தர்கள், ...

Read moreDetails

பழநி படிப்பாதையில் ஐயப்ப பக்தர்களுக்கு சுடச்சுட சுக்கு காபி

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கார்த்திகை மாத தொடக்கத்துடன் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. கடந்த நாட்களாக ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த ...

Read moreDetails

பக்தர்களின் வசதிக்காக மகாராஷ்டிரா – கொல்லம் இடையே சிறப்பு இரயில் சேவை!

வரவிருக்கும் சபரிமலை யாத்திரை சீசன் தொடங்கவிருக்கும் நிலையில், அய்யப்ப பக்தர்களின் வசதியைக் கருத்தில் கொண்டும், கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையிலும் மகாராஷ்டிரா மாநிலம் ஹாசுர் சகிப் நந்தட் ...

Read moreDetails

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக தரிசனம்

ஆடி மாதம் தமிழர்களின் மதச்சார்ந்த வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக, ஆடி அமாவாசை தினம், அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு நாளாகவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கான புனித நாளாகவும் ...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist