January 17, 2026, Saturday

Tag: cyclone ditwah

1.செங்கோட்டையன் கட்சிக்கு துரோகம் செய்ததால் கட்சியில்இருந்து நீக்கப்பட்டார் - எடப்பாடி பழனிசாமி விளக்கம் 2.அனைவருக்கும் சமமான பிரச்சார வாய்ப்புகளை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் - ...

Read moreDetails

தரங்கம்பாடி கடற்கரையில் கடுமையான கடல் சீற்றம் 10அடிக்கு மேல் சீறிப்பாயும் கடல் அலை உணராமல் செல்லும் சுற்றுலா பயணிகள்

வங்கக்கடலில் உருவான டித்வா புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்துக்கு மேலாக இடைவிடாது மழை பெய்து வருகிறது இதனால் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது ...

Read moreDetails

டிட்வா புயல் எதிரொலி செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை நெல் பயிர்கள் நீரில் மூழ்கியது

செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை எச்சரிக்கைகள் தெரிவிக்கின்றன. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள 'டிட்வா' புயல் காரணமாக, செங்கல்பட்டு உட்பட பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் ...

Read moreDetails

டிட்வா புயலால் பெரிய பாதிப்புகள் இருக்காது – இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும்

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல், சென்னைக்கு தென்கிழக்கே 180 கிலோ மீட்டர் தொலைவை நெருங்கியுள்ளது. இது இன்று மாலை தமிழக கடற்கரையை ஒட்டி, 30 கிலோ ...

Read moreDetails

கடற்கரைகளில்11அடி வரை அலைஎழும்பும் என எச்சரித்திருந்த நிலையில் கடற்கரையில்5அடி உயரம் வரை அலைகள் எழும்பி வருகிறது

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடற்கரைகளில் 11 அடி வரை அலைஎழும்பும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்திருந்த நிலையில் சின்னங்குடி கடற்கரையில் தற்போது 5 அடி உயரம் வரை அலைகள் ...

Read moreDetails

டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே கடலோர கிராமங்களில் கடுமையான கடல் சீற்றம்

டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே கடலோர கிராமங்களில் கடுமையான கடல் சீற்றம் கடல் அலை இரண்டு மீட்டர் உயரத்திற்கு எழும்பி வருகிறது பூம்புகார், திருமுல்லைவாசல், பழையார், ...

Read moreDetails

டிக்வா புயல் சின்னம் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை

மயிலாடுதுறை மாவட்டத்தில் டிக்வா புயல் சின்னம் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை :- ...

Read moreDetails

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கடலுக்குள் மீன்பிடிக்கச்செல்ல வேண்டாம் அறிவுறுத்தல்

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம், ...

Read moreDetails

சென்னைக்கு 500 கிலோமீட்டர் தூரத்தில் புயல் – ரெட் அலெர்ட் 3 நாள் கனமழை

தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள, டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 530 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் காரணமாக, காவிரி டெல்டா ...

Read moreDetails

கனமழை எதிரொலி – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கடலூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் அறிவித்துள்ளார். வங்க கடலில் நிலை ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist