March 29, 2026, Sunday

Tag: crime

காரைக்குடியில் போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்ற இலங்கை வாலிபர்

: காரைக்குடியில் தங்கியிருந்த இலங்கை வாலிபர் ஒருவர், தனது குடியுரிமையை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ...

Read moreDetails

மும்பை ‘கொலை’ முதல் கோவை ‘கள்ளச்சாவி’ வரை 103 சவரன் நகைகளைக் கொள்ளையடித்த கார் டிரைவர் சிக்கியது எப்படி?

கோவை மாநகரம் குனியமுத்தூர் பகுதியில் அரங்கேறிய 103 சவரன் தங்க நகை கொள்ளை வழக்கில், கள்ளச்சாவி மூலம் வீடுகளைத் திறந்து கைவரிசை காட்டி வந்த 48 வயது ...

Read moreDetails

பொள்ளாச்சியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு 14 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ...

Read moreDetails

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்  பாதுகாப்பை மீட்டெடுக்க எடப்பாடியார் முதலமைச்சராக வேண்டும் டாக்டர் பா. சரவணன்

தமிழகத்தில் திமுக ஆட்சியின்கீழ் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் ...

Read moreDetails

தேவதானப்பட்டியில் சமூக வலைதள மோதல் கொலையில் முடிவு: 4 சிறுவர்கள் கைது!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் சமூக வலைதளத்தில் ஏற்பட்ட மோதல் மற்றும் முன்விரோதம் காரணமாகக் கல்லூரி மாணவர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ...

Read moreDetails

தோழியின் கணவரால் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை – ஆயுள் தண்டனை விதிப்பு!

கோவையில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற இளம்பெண் கொலை வழக்கில், குற்றவாளி ஜெகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை அனைத்து மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ...

Read moreDetails

கால்நடைகள் மீது விஷம் வைத்து கொலை கூலி வேலை செய்பவர் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், கெங்குவார்பட்டிப் பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற கால்நடைகளை விஷம் கலந்த வாழைப்பழங்கள் மூலம் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

ராமஜெயம் கொலை வழக்கு: துப்பு துலங்காத மர்மம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீருமா?

தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் மற்றும் பிரபல தொழிலதிபருமான கே.என்.ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டு, சுமார் 13 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், இந்த ...

Read moreDetails

“நீட் சதியில் புதிய திருப்பம்: போலி மதிப்பெண் சான்றிதழால் பழனி மாணவி சிக்கினார் — கல்வி மோசடி கும்பலை போலீசார் பிடிக்க வேட்டை”

திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி துறையை அதிர்ச்சியடையச் செய்த ஒரு மோசடி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போலி NEET மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து மருத்துவக் கல்லூரியில் சேர முயன்ற ...

Read moreDetails

குற்றச்செயலில் ஈடுபட்டால் விசா ரத்து செய்யப்படும் – இந்தியர்களுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

அமெரிக்காவில் குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களது விசா ரத்து செய்யப்படும் என்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ...

Read moreDetails
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist