March 29, 2026, Sunday

Tag: court

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் எஸ்.பி. மதன் அதிரடி ‘ரெய்டு’: குற்றச் சம்பவங்களுக்கு செக் வைக்க போலீசாருக்கு அதிரடி உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட காவல் கண்காணிப்புத் துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ...

Read moreDetails

“தனிப்பட்ட விருப்பமல்ல; இது நீதிமன்ற உத்தரவு!” – திருப்பரங்குன்றம் மலை உச்சி தீப விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி!

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் மலை உச்சியில், தர்கா அருகேயுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி ராம.ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த ...

Read moreDetails

பழநி கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பிரகாஷ் (எ) சின்னா (34). இவர் கடந்த 2024-ஆம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த ...

Read moreDetails

துறையூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோலாகல பொங்கல் விழா கலைகட்டிய கொண்டாட்டம்!

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் துறையூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் பொங்கல் திருவிழா நேற்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வழக்கறிஞர்கள் ...

Read moreDetails

சிறுவனுக்கு பாலியல் தொல்லை 65 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு, 6 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில், நமச்சிவாயம் (65) என்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை ...

Read moreDetails

‘வெளிச்சம் உண்டாகட்டும்’ என்ற பைபிள் வாசகத்துடன் அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நீண்ட நாட்களாக நிலவி வந்த சட்டப் போராட்டத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ...

Read moreDetails

‘அமைச்சர் சொன்னாரா அல்லது அதிகாரிகளின் தன்னிச்சையான முடிவா?’ – உயர்நீதிமன்றம் கடும் காட்டம்

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வழங்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தாத அரசு அதிகாரிகளுக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்த ...

Read moreDetails

பண்ணைப்புரத்தில் புதிய குழந்தைகள் பூங்கா மற்றும் உணவுக் கூடம் திறப்பு

தேனி மாவட்டம் பண்ணைப்புரம் பேரூராட்சிப் பகுதியில் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைகளை ஏற்று மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என். ராமகிருஷ்ணன் ...

Read moreDetails

தாமிரபரணி நதியை மீட்டெடுக்க ‘இந்தியாவின் நீர் மனிதர்’ ராஜேந்திர சிங்கை நியமித்து உயர் நீதிமன்றம் அதிரடி!

தென் தமிழகத்தின் ஜீவநாடியாக விளங்கும் தாமிரபரணி ஆற்றைப் பாதுகாப்பதிலும், தூய்மைப்படுத்துவதிலும் அரசுத் துறைகள் காட்டி வரும் மெத்தனப் போக்கிற்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடும் ...

Read moreDetails

ஆண்டிபட்டி அருகே பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை தேனி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கு பாலியல் ரீதியாகத் தொந்தரவு அளித்த நபருக்கு, ஐந்தாண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist