February 12, 2026, Thursday

Tag: company

ஜோதிபுரத்தில் ரூ.10 லட்சத்தில் புதிய ரேஷன் கடை: ஐடிசி நிறுவன நிதியுதவியுடன் எம்.எல்.ஏ ஏ.கே.செல்வராஜ் அடிக்கல் நாட்டினார்

மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மருதூர் ஊராட்சி, ஜோதிபுரம் பகுதியில் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையினை ஏற்று, ஐடிசி (ITC) நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR) மூலம் புதிய ...

Read moreDetails

வேடசந்தூர் அருகே கிணற்றில் நீர்மட்டத்தை எட்டிப்பார்த்த நிதி நிறுவன அதிபர் தவறி விழுந்து பலி!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, தோட்டத்து கிணற்றில் நீர்மட்டத்தை ஆய்வு செய்தபோது நிலைதடுமாறி உள்ளே விழுந்த நிதி நிறுவன அதிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ...

Read moreDetails

போலி பில்கள் மூலம் ரூ.2 கோடி கையாடல் பழநி அருகே தனியார் நிறுவன பெண் மேலாளர் அதிரடி கைது

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள தாழையூத்தைச் சேர்ந்தவர் முத்து நாராயணன். இவர் நிலக்கடலை பொடி மற்றும் மரத்தூள் ஆகியவற்றை முறைப்படி பதப்படுத்தி, தொழிற்சாலைகளுக்குத் தேவையான 'பாய்லர்' ...

Read moreDetails

கரூர் அரசு ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு டி.என்.பி.எல். நிறுவனத்தின் நலத்திட்ட உதவிகள்  பசுமைப் பூங்கா வசதி தொடக்கம்

கரூர் அருகேயுள்ள வெண்ணைமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ITI), தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் (TNPL) சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ் கட்டப்பட்டுள்ள புதிய கழிப்பறை ...

Read moreDetails

தூத்துக்குடியில் ‘பசுமை தாமிர உற்பத்தி ஆலை’ கோரி வேதாந்தா நிறுவனம் ஐகோர்ட்டில் முறையீடு!

தூத்துக்குடியில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 'பசுமை தாமிர உற்பத்தி ஆலை' (Green Copper Plant) அமைக்க அனுமதி கோரி தாக்கல் செய்துள்ள மனுக்களைப் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist