March 22, 2026, Sunday

Tag: collector

முத்துப்பேட்டையில் 42 குடும்பங்களுக்கு அரசு இலவச வீட்டு மனைப் பட்டா மாவட்ட ஆட்சியர் வழங்கினர்!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டத்தில் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் ...

Read moreDetails

குன்னூரில் கனமழை போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை முடுக்கிவிட்டார் ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு!

நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டத்தில் நேற்று இரவு பெய்த எதிர்பாராத கனமழையினால் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, குன்னூர் நகரின் முக்கிய பகுதிகளான ...

Read moreDetails

கரூரில் 6,795 வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு நிறைவு – ஆட்சியர் தங்கவேல் நேரில் ஆய்வு!

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் தேர்தல் ஆயத்தப் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு முக்கியப் பகுதியாக, கரூர் ...

Read moreDetails

தருமபுரி பொதுமக்கள் வசதிக்காக 7 புதிய நியாயவிலைக் கடைகள் திறப்பு – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாரப் பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, கூட்டுறவுத் துறையின் சார்பில் 7 புதிய நியாயவிலைக் கடைகள் இன்று பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டன. ...

Read moreDetails

கோவையில் வாக்கு எண்ணிக்கை மையம் தயார் – ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் நேரில் ஆய்வு!

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தடாகம் ...

Read moreDetails

மாவடிப்பண்ணை அரசுப் பள்ளியில் பல்நோக்கு பாதுகாப்பு மையம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், மாவடிப்பண்ணை கிராமத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பேரிடர் காலங்களில் பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் அமையவுள்ள புதிய பல்நோக்கு பாதுகாப்பு ...

Read moreDetails

திருவில்லிப்புத்தூரில்  இலங்கைத் தமிழர் புதிய குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா நேரில் ஆய்வு.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மாநில அரசின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியத் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா ...

Read moreDetails

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போர்க்கால அடிப்படையில் முடிக்க மாவட்ட ஆட்சியர் மு.அருணா உத்தரவு.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் 2026-ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி வரும் ஜனவரி 3-ஆம் தேதி (03.01.2026) நடைபெறவுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் ...

Read moreDetails

திருச்சுழியில் 100 குடும்பங்களுக்குச் சமத்துவபுரம் வீடுகளை ஒதுக்கீடு செய்தார் ஆட்சியர் சுகபுத்ரா.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டாரப் பகுதிகளில் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ...

Read moreDetails

தேனி கலெக்டர் அலுவலகக் கட்டிடத்தின் ‘சன் சைடு’ சிலாப்கள் இடிந்து விழுந்து விபத்து

தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி அந்தப் பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டு ...

Read moreDetails
Page 3 of 5 1 2 3 4 5
  • Trending
  • Comments
  • Latest
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!
சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist